Tag: srilankapolice

சுற்றுலா தளங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி

சுற்றுலா தளங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி

மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான திட்டங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மத்திய கலாச்சார நிதிய நிர்வாக சபை இந்த ...

கைதான வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் பொலிஸ் பாதுகாப்புடன் சபை அமர்வில் பங்கேற்பு

கைதான வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் பொலிஸ் பாதுகாப்புடன் சபை அமர்வில் பங்கேற்பு

பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை அமர்வுக்கு உறுப்பினர் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் பதிவாகியுள்ளது. சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான ...

வீட்டின் முன் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது டிப்பர் ஏறியதில் உயிரிழப்பு

வீட்டின் முன் உறங்கிக் கொண்டிருந்தவர் மீது டிப்பர் ஏறியதில் உயிரிழப்பு

வவுனியா நெடுங்கேணியில் வீட்டின் முன் ஒழுங்கையில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது டிப்பர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். வவுனியா பட்டிக்குடியிருப்பு – நெடுங்கேணி துவரக்குளம் ...

“ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் உயிர் மாய்ப்பேன்” ; முன்னாள் எம்.பி. நந்தன குணதிலக்க பரபரப்பு கருத்து

“ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் உயிர் மாய்ப்பேன்” ; முன்னாள் எம்.பி. நந்தன குணதிலக்க பரபரப்பு கருத்து

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் தான் உயிர் மாய்ப்பேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார். பேஸ்புக் பதிவொன்றை வைத்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ...

வெருகல் பூநகர் பகுதியில் சமஷ்டி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

வெருகல் பூநகர் பகுதியில் சமஷ்டி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை - வெருகல் பூநகர் பகுதியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் சனிக்கிழமை (02) காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு ...

அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை; வேலணை பிரதேச சபை அறிவிப்பு!

அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை; வேலணை பிரதேச சபை அறிவிப்பு!

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது இயந்திரங்கள் மீதும் கடுமையான ...

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்திய 22 பேர் கைது

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்திய 22 பேர் கைது

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், டைவிங் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 நபர்களுடன் 5 டிங்கி படகுகளையும் கடற்படை கைது ...

வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் யானைதாக்கி ஒருவர் உயிரிழப்பு

வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் யானைதாக்கி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று (02) அதிகாலை 1.30மணிக்கு யானைதாக்கி 4பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் புகுந்த ...

கரும்புக்குள் கருங்கல்; அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

கரும்புக்குள் கருங்கல்; அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

செவனகல சீனித் தொழிற்சாலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட கரும்பு தொகைக்குள் இருந்து பாரிய கருங்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கருங்கல் சுமார் 175 கிலோ அளவிலான எடை கொண்டது ...

முட்டைகளைக் கழுவிய பின் சேமித்து வைத்தால் கிருமி உள்ளே செல்லும் அபாயம்

முட்டைகளைக் கழுவிய பின் சேமித்து வைத்தால் கிருமி உள்ளே செல்லும் அபாயம்

முட்டைகளைக் கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கூறுகிறது. முட்டைகளைக் கழுவுவது மேற்பரப்பில் உள்ள கிருமிகளை முட்டைகளுக்குள் ...

Page 657 of 723 1 656 657 658 723
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு