Tag: Battinaathamnews

களுவாஞ்சிகுடியில் முத்தமிழ் வித்தகரின் துறவற தின நூற்றாண்டு விழா!

களுவாஞ்சிகுடியில் முத்தமிழ் வித்தகரின் துறவற தின நூற்றாண்டு விழா!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பிரதேச ஆலயங்கள், அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த ...

சிறுவர்கள் கல்வி மேம்பாட்டு அமைப்பினரால் மூதூர் கஜமுகா பாலர் பாடசாலை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மீள கையளிக்கப்பட்டது!

சிறுவர்கள் கல்வி மேம்பாட்டு அமைப்பினரால் மூதூர் கஜமுகா பாலர் பாடசாலை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மீள கையளிக்கப்பட்டது!

சிறுவர் கல்வி மேம்பாட்டமைப்பின் கீழ் இயங்கும் திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் உள்ள இறால் குழி கஜமுகா பாலர் பாடசாலை கட்டட புனர்நிர்மாண வேலைகள் முடிவடைந்த நிலையில், ...

திடீரென காட்டு பகுதிக்குள் தரையிறக்கப்பட்டது ரணில் விக்ரமசிங்க பயணித்த உலங்குவானூர்தி!

திடீரென காட்டு பகுதிக்குள் தரையிறக்கப்பட்டது ரணில் விக்ரமசிங்க பயணித்த உலங்குவானூர்தி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அழைத்துச் சென்ற உலங்கு வானூர்தி அவசரமாக தரையிறக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல் 412 ரக உலங்குவானூர்தி ...

குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ...

மட்டு ஐந்து கல்வி வலயங்களிலும் அமைதியான முறையில் ஆரம்பமான புலமைப்பரிசில் பரீட்சை!

மட்டு ஐந்து கல்வி வலயங்களிலும் அமைதியான முறையில் ஆரம்பமான புலமைப்பரிசில் பரீட்சை!

நாடெங்கிலும் இன்றைய தினம் (15) ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் அமைதியான முறையில் ஆரம்பமாகின. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்றைய தினம் ஐந்தாம் தர ...

அறநெறி பாடசாலை ஆசிரியர்ளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு!

அறநெறி பாடசாலை ஆசிரியர்ளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு!

ஞாயிறு அறநெறி பாடசாலை ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 7500 ரூபாய் வருடாந்த கொடுப்பனவொன்றை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ...

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என ...

48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தேர்தல் ஆணைக்குழு திட்டம்!

48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தேர்தல் ஆணைக்குழு திட்டம்!

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் 18 ...

வட மேல் மாகாணஆளுநர் ஹாபிஸ் நசிரின் வழிகாட்டலில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி வைப்பு!

வட மேல் மாகாணஆளுநர் ஹாபிஸ் நசிரின் வழிகாட்டலில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி வைப்பு!

வட மேல் மாகாணஆளுநர் கௌரவ ஹாபிஸ் நசிரின் வழிகாட்டலில் சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து வெள்ளிக் கிழமையன்று (13) ஜும்ஆ தொழுகையின் பின்னர் ...

களுத்துறை பகுதியில் 10 வாள்களுடன் இருவர் கைது!

களுத்துறை பகுதியில் 10 வாள்களுடன் இருவர் கைது!

களுத்துறை, மிஹிகதவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மெத்தையின் கீழ் மறைத்து வைத்திருந்த 10 வாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டதாக களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. களுத்துறை ...

Page 657 of 835 1 656 657 658 835
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு