அனுரகுமார திஸாநாயக்க வாக்குறுதியளித்த சலுகைகளை இன்னும் நிறைவேற்றவில்லை; சஜித் பிரேமதாச தெரிவிப்பு
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர், வாக்குறுதியளிக்கப்பட்ட சலுகைகளை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார். இதேவேளை, ...