Tag: srilankanews

தலைப்பிறை தென்பட்டது; நாளை நோன்பு பெருநாள்!

தலைப்பிறை தென்பட்டது; நாளை நோன்பு பெருநாள்!

நாட்டில் பல பாங்களிலும் ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டதால் நாளை 31ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறு பிறைக் குழுவின் ...

தேசபந்து தென்னகோனின் பதவிக்கு எதிரான பிரேரணை அரசியலமைப்புக்கு முரணானது

தேசபந்து தென்னகோனின் பதவிக்கு எதிரான பிரேரணை அரசியலமைப்புக்கு முரணானது

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக, திசைகாட்டி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பாக முன்னாள் நீதி ...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பிரித்தானிய தடையை கோரும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பிரித்தானிய தடையை கோரும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடை விதித்துள்ளதை நாம் வரவேற்பதுடன் சில முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இவ்வாறான தடைகள் விதிக்கப்படவேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் ...

வாடகை ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரியை அதிகரிக்க அரசாங்கம் முடிவு

வாடகை ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரியை அதிகரிக்க அரசாங்கம் முடிவு

சொத்து குத்தகை அல்லது வாடகை ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரியை அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் குறித்த கட்டண அதிகரிப்பு அமுலுக்கு ...

“நான் அப்ப கோப்பை அல்ல”; ஊடகவியலாளரிடம் கோவப்பட்ட எம்.பி இளங்குமரன்

“நான் அப்ப கோப்பை அல்ல”; ஊடகவியலாளரிடம் கோவப்பட்ட எம்.பி இளங்குமரன்

யாழ். தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இலங்கை புத்தி ஜீவிகள் அமைப்பின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஊடகவியலாளரிடம் நான் ...

இலங்கையில் முதல் தடவையாக டின் மீன்கள் ஏற்றுமதி

இலங்கையில் முதல் தடவையாக டின் மீன்கள் ஏற்றுமதி

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்கள் வரலாற்றில் முதற் தடவையாக வெளிநாட்டுக்கு நேற்று (29) ஏற்றுமதி செய்யப்பட்டன. புத்தளம் - மதுரங்குளியில் உள்ள "ஓஷன் ஃபூட்" தொழிற்சாலை ...

மட்டு போதனா வைத்தியசாலை வைத்தியர்களுக்கு தொலைபேசி ஊடாக குழப்பம் ஏற்படுத்திய மரம நபரால் பரபரப்பு

மட்டு போதனா வைத்தியசாலை வைத்தியர்களுக்கு தொலைபேசி ஊடாக குழப்பம் ஏற்படுத்திய மரம நபரால் பரபரப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த பெண் வைத்தியர்களை குறிவைத்து தொலைபேசி ஊடாக மர்மநபர் ஒருவர் அநாகரிகமான வார்த்தைகளால் பேசி, அவர்களை குழப்பமடைய வைத்த சம்பவம் இன்று ...

புதிய நீர் இணைப்புகளை பெற ஒன்லைன் சேவை அறிமுகம்

புதிய நீர் இணைப்புகளை பெற ஒன்லைன் சேவை அறிமுகம்

புதிய நீர் இணைப்புகளுக்கான இணையவழி விண்ணப்ப செயல்முறையை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ...

கிரான் கமநல சேவைகள் நிலையத்தில் இப்தார் நிகழ்வு

கிரான் கமநல சேவைகள் நிலையத்தில் இப்தார் நிகழ்வு

கிரான் கமநல சேவைகள் நிலையத்தில் இன நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலான 'இப்தார்' நிகழ்வு கடந்த மாலை (27) நடைபெற்றது. கிரான் கமநல சேவைகள் அமைப்பின் தலைவர் சி.வவானந்தன் ...

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையினால் களுவன்கேணி வீதிக்கு மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையினால் களுவன்கேணி வீதிக்கு மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையினால் பிரதேசத்தில் மின் விளக்குகள் இல்லாத வீதிகளுக்கு மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந் நடவடிக்கையில் ஒன்றாக ...

Page 79 of 813 1 78 79 80 813
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு