Tag: srilankapolice

கைது செய்யப்பட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கு பிணை

கைது செய்யப்பட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பெண் உதவி செயலாளரையும் ஏனைய இரண்டு அதிகாரிகளையும் பிணையில் விடுதலை ...

செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் ஒன்லைன் மூலம் அபராதம் செலுத்தும் வசதி

செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் ஒன்லைன் மூலம் அபராதம் செலுத்தும் வசதி

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் ஒன்லைன் ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படும் என்று ICTA பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க ...

தென்னிந்திய திரையுலகில் கால் பதிக்கும் பாடகர் வேடன்

தென்னிந்திய திரையுலகில் கால் பதிக்கும் பாடகர் வேடன்

தென்னிந்திய திரைப்பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கும் புதிய திரைப்படத்தில் பாடகர் வேடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி அவர் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாவதாக இந்திய ஊடகங்கள் ...

30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற முன்னாள் துணை பொலிஸ் அத்தியட்சகருக்கு 14 ஆண்டுகள் சிறை

30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற முன்னாள் துணை பொலிஸ் அத்தியட்சகருக்கு 14 ஆண்டுகள் சிறை

மசாஜ் நிலையம் ஒன்றை இடையூறு இன்றி நடாத்தி செல்வதற்கு 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற முன்னாள் துணை பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறை ...

பிள்ளையான் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுவது பொய்; உதய கம்மன்பில

பிள்ளையான் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுவது பொய்; உதய கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பிள்ளையான் எதையும் கூறவில்லை என்றும், அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்ட தகவல் முற்றிலும் பொய்யானது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் ...

குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை முதல் ஆரம்பம்

குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை முதல் ஆரம்பம்

நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் சரோஜா சாவித்ரி ...

சொத்து விபரங்கள் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிட நடவடிக்கை

சொத்து விபரங்கள் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிட நடவடிக்கை

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளிடமிருந்து அபராதம் அறவிடப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை ...

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்ய வேண்டும் எனக் கோரி வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் ...

பணம்பெற்றுக்கொண்டு கட்சி முடிவுக்கு எதிராக செயற்பட்டதாக குற்றச்சாட்டு; ரி.எம்.வி.பி பிரதேசசபை உறுப்பினர் விளக்கம்

பணம்பெற்றுக்கொண்டு கட்சி முடிவுக்கு எதிராக செயற்பட்டதாக குற்றச்சாட்டு; ரி.எம்.வி.பி பிரதேசசபை உறுப்பினர் விளக்கம்

கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் என்றும் தான் விசுவாசமாக செயற்பட்டுவருவதாகவும் ஆனால் சிலர் தன்னை பணம்பெற்றுக்கொண்டு கட்சி முடிவுக்கு எதிராக செயற்பட்டதாக தெரிவித்துவரும் கருத்துகளை முற்றாக மறுப்பதாக மட்டக்களப்பு ...

சந்தையில் வெற்றிலை மற்றும் பாக்கின் விலை அதிகரிப்பு

சந்தையில் வெற்றிலை மற்றும் பாக்கின் விலை அதிகரிப்பு

சந்தையில் வெற்றிலையின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, பெரிய வெற்றிலை ஒன்று 10 ரூபாவுக்கும், சிறிய வெற்றிலை ஒன்று 7 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக ...

Page 693 of 740 1 692 693 694 740
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு