Tag: internationalnews

ஒப்பந்தத்தை மீறினால் இரண்டே நிமிடங்களில் அழித்து விடுவோம்; ட்ரம்ப் எச்சரிக்கை

ஒப்பந்தத்தை மீறினால் இரண்டே நிமிடங்களில் அழித்து விடுவோம்; ட்ரம்ப் எச்சரிக்கை

அமைதி ஒப்பந்தத்தை மீறினால், இரண்டே நிமிடங்களில் அழித்து விடுவோம் என்று ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்காசிய நாடான இஸ்ரேல் ...

“தெற்கில் வழங்கியதை போன்று போட்டிப் பரீட்சைஇல்லாமல் நியமனம் வழங்குங்கள்”; அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியம்

“தெற்கில் வழங்கியதை போன்று போட்டிப் பரீட்சைஇல்லாமல் நியமனம் வழங்குங்கள்”; அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியம்

ஒரு மாற்றத்தை எதிர்நோக்கியே இந்த அரசாங்கத்தை நாங்களும் வாக்களித்து கொண்டு வந்திருந்தோம். இந்த அரசாங்க கடந்தகாலத்தில் தாங்கள் ஆட்சியில் இல்லாத போது எமது பிரச்சனைக்கு அவர்களும் ஆதரவு ...

வாழைச்சேனை பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் “பாலாம்பிகா மகளிர் அணி” உருவாக்கம்

வாழைச்சேனை பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் “பாலாம்பிகா மகளிர் அணி” உருவாக்கம்

வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தில், மகளிர் அணி ஒன்று ஆலய தலைவரின் சிந்தனையின் பேரில் நேற்றைய (22) கேதாரகெளரி பூசையின் இறுதி ...

மருத்துவமனை உதவியாளரின் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத் தோட்டாக்கள் மீட்பு

மருத்துவமனை உதவியாளரின் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத் தோட்டாக்கள் மீட்பு

கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவமனை உதவியாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து T-56 தோட்டாக்களையும் மூன்று 9mm தோட்டாக்களையும் கண்டுபிடித்ததாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர். ...

மட்டக்களப்பில் வெளியிடப்பட்ட “ஈழத்து சிறை” என்னும் கவிதை நூல்

மட்டக்களப்பில் வெளியிடப்பட்ட “ஈழத்து சிறை” என்னும் கவிதை நூல்

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம் மற்றும் மகுடம் கலை இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய பௌர்ணமி கலை இலக்கிய நிகழ்ச்சித் தொடர் – 62 இல், கவிஞர் வில்சன் ...

இஷாரா விசாரணையில் சிக்கிய ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் குற்றவாளி; வெளியான தகவல்

இஷாரா விசாரணையில் சிக்கிய ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் குற்றவாளி; வெளியான தகவல்

குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை, யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு மீன்பிடி படகில் ஏற்றிச் சென்ற ஆனந்தன் என்ற பிரதான சந்தேக நபர், தொடர்பில் ...

நைஜீரியாவில் பெட்ரோல் லொறி வெடித்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் பலி

நைஜீரியாவில் பெட்ரோல் லொறி வெடித்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் பலி

நைஜீரியாவின் மத்திய நைஜர் மாநிலத்தில் பெட்ரோல் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில், குறைந்தது 42 பேர் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல்வேறு அளவிலான காயங்களுடன் மேலும் ...

இலங்கையில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் என அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

இலங்கையில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் என அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

இலங்கையில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கலாம் எனவும், இது தொடர்பில் அமெரிக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும், குறித்த அறிக்கையில் அமெரிக்கா தனது மக்களுக்கு இலங்கைக்கு பயணம் செய்யவேண்டாம் என்றும் ...

பிரதி அமைச்சர் சதுரங்காவின் இலஞ்ச ஊழலை அம்பலப்படுத்திய சாணக்கியன்

பிரதி அமைச்சர் சதுரங்காவின் இலஞ்ச ஊழலை அம்பலப்படுத்திய சாணக்கியன்

பாராளுமன்றத்தில் நேற்று (22) பிரதி அமைச்சர் சதுரங்காவின் இலஞ்ச ஊழலை அம்பலப்படுத்திய சாணக்கியன் ஆற்றிய உரை, நேற்றைய விவாதத்திலே 2 முக்கிய விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன. அதில் ...

கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்ரப்பட்ட 1416 கிலோகிராம் பீடி இலைகள்

கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்ரப்பட்ட 1416 கிலோகிராம் பீடி இலைகள்

இலங்கை கடற்படையினர்,நேற்று முன்தினம் (21) காலை கல்பிட்டி-தலவில கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து நானூற்று ...

Page 683 of 1245 1 682 683 684 1,245
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு