Tag: Battinaathamnews

ரணிலுக்கு வாக்களித்தால் கேஸ் சிலிண்டர் உங்கள் வீடுதேடி வரும்; உறுதிபடக் கூறுகிறார் வடிவேல் சுரேஷ்!

ரணிலுக்கு வாக்களித்தால் கேஸ் சிலிண்டர் உங்கள் வீடுதேடி வரும்; உறுதிபடக் கூறுகிறார் வடிவேல் சுரேஷ்!

அனுபவமுள்ள நாட்டை முன்னெடுத்து செல்லக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். கொழுப்பில் நேற்று(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

யாழில் சுகாதார நடைமுறையை பின்பற்றாத வெதுப்பக்கத்திற்கு சீல்!

யாழில் சுகாதார நடைமுறையை பின்பற்றாத வெதுப்பக்கத்திற்கு சீல்!

யாழ்ப்பாணம் - சங்கானை சுகாதார பிரிவுற்குட்பட்ட பகுதியில் நீண்டகாலமாக சுகாதார நடை முறைகளை பின்பற்றாது செயற்பட்டு வந்த வெதுப்பகம் ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. சங்கானை சுகாதார வைத்திய ...

குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பெரசிட்டமோல் தொடர்பில் வைத்தியர்கள் எச்சரிக்கை!

குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பெரசிட்டமோல் தொடர்பில் வைத்தியர்கள் எச்சரிக்கை!

வைத்தியரின் பரிந்துரையின்றி குழந்தைகளுக்கு பெரசிட்டமோல் கொடுக்க வேண்டாம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு விவரங்கள் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு அதிக ...

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் இன்று (29) மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர். வவுனியா, கற்பகபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தனது ...

சுகாதார சீர்கேடான உணவகங்கள் இருந்தால் தம்மை தொடர்புகொள்ளுமாறு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகோள்!

சுகாதார சீர்கேடான உணவகங்கள் இருந்தால் தம்மை தொடர்புகொள்ளுமாறு ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகோள்!

ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு நேற்றைய தினம் (28) கிடைக்கப்பெற்ற தகவலுக்கிணங்க தாழங்குடாவில் உள்ள உணவகம் ஒன்று இன்று (29) காலை எமது சுகாதார வைத்திய ...

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (29) உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, கற்பகபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை தனது நண்பர்களுடன் ...

டெலிகிராம் நிறுவனருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

டெலிகிராம் நிறுவனருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கடந்த 24ஆம் திகதி பிரான்ஸில் கைது செய்யப்பட்ட டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நாட்டில் இருக்க வேண்டும் எனவும் பிரான்ஸை விட்டு ...

இலங்கையை சுற்றி வந்து சாதனை படைத்த ஷஹ்மி ஷஹீத்தை பாராட்டிய ஜனாதிபதி!

இலங்கையை சுற்றி வந்து சாதனை படைத்த ஷஹ்மி ஷஹீத்தை பாராட்டிய ஜனாதிபதி!

நடை பவனியாக இலங்கையை சுற்றிவந்து சாதனை படைத்த பேருவளையைச் சேர்ந்த ஷஹ்மி ஷஹீத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார். அத்தோடு ஜனாதிபதியின் பாராட்டு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். ...

அம்பாறையில் புதையல் தோண்டிய இருவர் கைது!

அம்பாறையில் புதையல் தோண்டிய இருவர் கைது!

அம்பாறை, கரங்கம பிரதேசத்தில் அனுமதியின்றி, வீடொன்றினுள் புதையல் தோண்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தி புதையல் தோண்டிய இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் குணசிறி ...

எங்களுக்கு போராடுவதற்கான வழி என்பது அகிம்சை வழியான போராட்டமே; போராட்டத்தில் அனைவரையும் இணையுமாறு சிறிநேசன் கோரிக்கை!

எங்களுக்கு போராடுவதற்கான வழி என்பது அகிம்சை வழியான போராட்டமே; போராட்டத்தில் அனைவரையும் இணையுமாறு சிறிநேசன் கோரிக்கை!

உள்நாட்டு பொறிமுறையில் இருக்கின்ற அத்தனையும் பூட்டப்பட்ட கதவுகளாக இருக்கின்றன அதனூடாக நியாயமான நீதியான மனித உரிமையை பாதுகாக்கின்ற ஒரு தீர்வு கிடைக்க முடியாத நிலையில் இருக்கின்றதனால் வலிந்து ...

Page 665 of 788 1 664 665 666 788
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு