Tag: Battinaathamnews

வடகிழக்கு பிலிப்பைன்ஸில் புயல் காரணமாக 23 பேர் உயிரிழப்பு

வடகிழக்கு பிலிப்பைன்ஸில் புயல் காரணமாக 23 பேர் உயிரிழப்பு

வடகிழக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் இசபெலா மாகாணத்தில் நேற்று அதிகாலை டிராமி என்ற புயல் தாக்கியது. இந்த புயலால் ஏற்பட்ட பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்சி 23 ...

தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்குமிடையே தொடரும் புதுவித மோதல்

தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்குமிடையே தொடரும் புதுவித மோதல்

தென் கொரியா, வடகொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. ...

உதய கம்மன்பிலவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

உதய கம்மன்பிலவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் எழுத்துமூல ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலியான வழக்கறிஞர் பத்திரத்தை ...

பதிலளிக்கும் தொலைபேசிகள் வெடிப்பதாக செய்தி?; இலங்கை கணினி அவசர தயார் நிலைக்குழு விளக்கம்!

பதிலளிக்கும் தொலைபேசிகள் வெடிப்பதாக செய்தி?; இலங்கை கணினி அவசர தயார் நிலைக்குழு விளக்கம்!

கையடக்கத் தொலைபேசிகள் பதிலளித்தால் உடனடியாக வெடித்துவிடும் என்று சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளிச் செய்தியினால் பீதியடைய வேண்டாம் என இலங்கை கணினி அவசரத் தயார்நிலைக் குழு பொதுமக்களுக்கு ...

மீள ஒப்படைக்கப்படாத அரச இல்லங்கள்; பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்!

மீள ஒப்படைக்கப்படாத அரச இல்லங்கள்; பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்!

முன்னாள் அமைச்சர்கள் 14 பேர் இன்னும் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முன்னாள் ...

கஜேந்திர குமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை

கஜேந்திர குமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை

யாழ். நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சற்றுமுன்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகளை ...

60 வயது முதியவரால் சிறுமிக்கு நடந்த கொடூரம்

60 வயது முதியவரால் சிறுமிக்கு நடந்த கொடூரம்

யாழ்ப்பாணம் - மருதங்கேணி பகுதியில் தனித்திருந்த 10 வயதுச் சிறுமி ஒருவர் 60 வயது முதியவரால் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற இச்சம்பவம் ...

இந்தியாவில் ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்

இந்தியாவில் ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்

ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தரா மற்றும் ஆகாச நிறுவனங்களின் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகளுடன் ...

ஜூலி சங்கை சந்தித்த சிறிதரன்-சித்தார்த்தன்; பேசப்பட்ட விடயங்கள்

ஜூலி சங்கை சந்தித்த சிறிதரன்-சித்தார்த்தன்; பேசப்பட்ட விடயங்கள்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நேற்றையதினம்(23) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து ...

இலங்கையிலிருந்த இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் நாடு திரும்பினர்

இலங்கையிலிருந்த இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் நாடு திரும்பினர்

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த 22 இஸ்ரேல் பிரஜைகள் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தினுடாக தமது நாட்டுக்கு சென்றுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலமான ...

Page 665 of 971 1 664 665 666 971
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு