Tag: srilankapolice

மட்டு ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உட்பட இருவர் படுகாயம்

மட்டு ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உட்பட இருவர் படுகாயம்

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் உறவினருக்கு எற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து பெண் ஒருவர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஒரு வயது குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்துடன், ...

கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதிக்கு விளக்கமறியல்

கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதிக்கு விளக்கமறியல்

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலகேதென்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுஹெர பகுதியில் நபர் ஒருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைய ...

நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு தாய்லாந்து மற்றும் கம்போடியா ஒப்புதல்

நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு தாய்லாந்து மற்றும் கம்போடியா ஒப்புதல்

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே இன்று இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இரு நாடுகளும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசிய பிரமர் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று ...

மருத்துவமனையில் மயக்க ஊசி போட்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை

மருத்துவமனையில் மயக்க ஊசி போட்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 28 வயதான இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு நோய்க்கான ஊசி எனக்கூறி, ஊழியர் ஒருவர் மயக்க ...

முஸ்லிம் திருமண மற்றும் மணவிலக்குச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் தேவை; அலி சப்ரி

முஸ்லிம் திருமண மற்றும் மணவிலக்குச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் தேவை; அலி சப்ரி

முஸ்லிம் திருமண மற்றும் மணவிலக்குச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை தான் நீதி அமைச்சராக இருந்த போதே வலியுறுத்தியதாக, முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி ...

“கருப்பு ஜூலை ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் கொடூரம்”; மட்டு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம்

“கருப்பு ஜூலை ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதத்தின் கொடூரம்”; மட்டு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம்

கருப்பு ஜூலை பேரவலத்தை நினைவுகூர்ந்து மற்றும் செம்மணி புதைகுழிக்கும் வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கு நீதிவேண்டியும் இவைகள் மீள நிகழாமையை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட ...

பாடசாலைகளில் இனி இரண்டு முறை இடைவேளை வழங்க பரிந்துரை

பாடசாலைகளில் இனி இரண்டு முறை இடைவேளை வழங்க பரிந்துரை

இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, பாடசாலைகள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி ...

கிளிநொச்சி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு காவலரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு காவலரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ். பல்கலைக்கழக விவசாய ...

இன்று முதல் ஓன்லைனில் அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம்

இன்று முதல் ஓன்லைனில் அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம்

மேல் மாகாணத்தில் இன்று (28) முதல் GovPay ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து ...

மருதானை பாதையில் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தம்

மருதானை பாதையில் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தம்

ஹிக்கடுவவில் இருந்து மருதானை நோக்கிச் சென்ற ரயிலொன்றில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இன்று (28) மருதானை பாதையில் ரயில் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே ...

Page 669 of 727 1 668 669 670 727
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு