Tag: Battinaathamnews

அம்பாறை மாவட்ட பகுதியிலுள்ள சுற்றுலா விடுதிகளை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

அம்பாறை மாவட்ட பகுதியிலுள்ள சுற்றுலா விடுதிகளை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகள் உயரிய பயனைப் பெறும் வகையில் பொருத்தமான பொறிமுறையை விதந்துரைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் நவீனமயப்படுத்த வேண்டிய 09 விடுதிகள் ...

களனி பல்கலைக்கழக மாணவன் விடுதியின் மேல்தளத்தில் இருந்து விழுந்து உயிரிழப்பு

களனி பல்கலைக்கழக மாணவன் விடுதியின் மேல்தளத்தில் இருந்து விழுந்து உயிரிழப்பு

களனி பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களனிப் பல்கலைக்கழகத்தின் கன்னங்கர விடுதியின் மேல்தளத்தில் இருந்து விழுந்து குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாணவன், ...

மனித பாவனைக்கு உதவாத தேயிலையை சட்டவிரோதமாக லொறியில் ஏற்றிச்சென்றவர்கள் கைது

மனித பாவனைக்கு உதவாத தேயிலையை சட்டவிரோதமாக லொறியில் ஏற்றிச்சென்றவர்கள் கைது

மனித பாவனைக்கு தகுதியற்ற 3000 கிலோகிராம் எடை கொண்ட தேயிலையை சட்டவிரோதமாக லொறியில் ஏற்றிச் சென்ற நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ...

இரத்மலானை ரயில்வே வேலைத்தளத்தில் துப்பாக்கி சூடு; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

இரத்மலானை ரயில்வே வேலைத்தளத்தில் துப்பாக்கி சூடு; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

இரத்மலானை ரயில்வே வேலைத்தளத்தில் இன்று (23) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளையடிக்கும் நோக்கில் 5 பேர் அடங்கிய குழுவினர் ரயில்வே ...

மழையுடன் கூடிய காலநிலை; பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மழையுடன் கூடிய காலநிலை; பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என ...

யாழில் கைவிடப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்; தொடரும் விசாரணைகள்

யாழில் கைவிடப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்; தொடரும் விசாரணைகள்

யாழில் அநாதரவாக 5 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று தொடர்பாக காவல்துறையினர் விசாரணை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் தாவடிச் சந்திக்கு ...

இன்று முதல் தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து

இன்று முதல் தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து

நாட்டில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இன்று (23) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை ...

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை ; அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை ; அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு

அரிசியின் நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான ...

பாராளுமன்றத்தில் பேரம் பேச மக்கள் ஆணை வழங்க வேண்டும்; சரவணபவன் கோரிக்கை

பாராளுமன்றத்தில் பேரம் பேச மக்கள் ஆணை வழங்க வேண்டும்; சரவணபவன் கோரிக்கை

தமிழரசுக்கட்சி இம்முறை அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் போதுதான் பேரம் பேசும் சக்தியாக பாராளுமன்றத்தில் திகழும். அந்த பேரம் பேசும் சக்தியைக் கொடுப்பதற்கு மக்கள் அனைவரும் எமது சின்னமான ...

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு; 20 பொலிஸார் உட்பட 45 அரச அதிகாரிகள் கைது

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு; 20 பொலிஸார் உட்பட 45 அரச அதிகாரிகள் கைது

இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் ...

Page 675 of 976 1 674 675 676 976
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு