Tag: srilankanews

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் கைதை தொடர்ந்து மேலும் 06 பேர் கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் கைதை தொடர்ந்து மேலும் 06 பேர் கைது

களனியில் காணி தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து மோசடி செய்த குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறித்த விடயத்தை ...

தனியார் பேருந்துகளில் சிசிடிவி இருந்தால் மாத்திரமே இனி அனுமதிப் பத்திரம்; போக்குவரத்து ஆணைக்குழு

தனியார் பேருந்துகளில் சிசிடிவி இருந்தால் மாத்திரமே இனி அனுமதிப் பத்திரம்; போக்குவரத்து ஆணைக்குழு

நாட்டில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளில் சிசிடிவி பாதுகாப்பு கமரா கட்டமைப்பு இருந்தால் மாத்திரமே வீதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை ...

யாழில் பல இடங்களில் டிக் டொக் காணொளி எடுத்து பலருடன் முரண்பட்டவருக்கு விளக்கமறியல்

யாழில் பல இடங்களில் டிக் டொக் காணொளி எடுத்து பலருடன் முரண்பட்டவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு , பல்வேறு தரப்பினருடனும் முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் 14 ...

தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவியுங்கள்; பொலிஸார்

தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவியுங்கள்; பொலிஸார்

தேசபந்து தென்னகோன் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் ...

உலகின் பலவீனமான கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை முன்னிலை

உலகின் பலவீனமான கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை முன்னிலை

உலகின் பலவீனமான கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கை முன்னணி இடத்தை பிடித்துள்ளது. வீசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் நாடுகளில், கடவுச்சீட்டு மிகவும் பலவீனமான நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியுள்ளது. ...

மட்டக்களப்பில் 470 சிறுவர் துஷ்பிரயோக மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவு

மட்டக்களப்பில் 470 சிறுவர் துஷ்பிரயோக மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவு

மட்டக்களப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு 470 சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ...

மட்டு புதூரில் குமார் குழுவைச் சேர்ந்த இருவர் ஐஸ் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது

மட்டு புதூரில் குமார் குழுவைச் சேர்ந்த இருவர் ஐஸ் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது

மட்டக்களப்பு புதூர் பிரதேசத்தில் ஐஸ் போதை பொருள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் குமார் குழுவைச் சேர்ந்த இருவரை நேற்று (05) இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ...

திரை மறைவில் அரங்கேரும் சதி?; பிள்ளையானும் பங்கேற்பு!

திரை மறைவில் அரங்கேரும் சதி?; பிள்ளையானும் பங்கேற்பு!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர் முன்னாள் பிரபல அமைச்சர் ஒருவரின் வர்த்தக மையமொன்றில் கூட்டமொன்று ...

இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால்…?; ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால்…?; ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

காஸா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் எந்த ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் நலிவடைந்து செல்லும் பால் உற்பத்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் நலிவடைந்து செல்லும் பால் உற்பத்தி

மேச்சல்தரை இன்மைக்கும் முகம்கொடுத்துக் கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட கால்நடைகளைக் கொண்டு பெரும் பட்டி பட்டியாக தமது கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் பண்ணையாளர்கள் ஒருபுறமிருக்கின்றார்கள். ...

Page 666 of 668 1 665 666 667 668
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு