டயர் வெடித்ததில் மீன் ஏற்றி சென்ற கெப் வாகனம் விபத்து
புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி மீன் ஏற்றிச் சென்ற கெப் வாகனமே ...
புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி மீன் ஏற்றிச் சென்ற கெப் வாகனமே ...
பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் நாரஹென்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹென்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ...
திருகோணமலை மாநகர முதல்வராக கந்தசாமி செல்வராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை நகர சபையின் முதல்வராக இலங்கை தமிழரசி ...
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருள் ...
தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகம், நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களுக்கான சலுகை கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. ஒரு செய்தித்தாள் விளம்பரத்தை வெளியிட்டு, ...
யாழ்ப்பாணம் - செம்மணி - சிந்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதிக்கோரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் அணையா தீபம் போராட்டம் தற்சமயம் ...
ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகர தெருக்களில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது. ரூ. 36.9 மில்லியன் வருமான ...
கொழும்பில் ஆடம்பர சொத்துகளை சேகரித்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத ...
காலி, ஹக்மீமன, வெவேகொடவத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (23) அதிகாலை ஒரு வீட்டின் மீது 9 ...
