Tag: Batticaloa

இலங்கை மாணவர்களுக்கு இலவச செயற்கை நுண்ணறிவு வசதி

இலங்கை மாணவர்களுக்கு இலவச செயற்கை நுண்ணறிவு வசதி

கூகுள் நிறுவனம் தனது AI (செயற்கை நுண்ணறிவு) இயங்குதளமான ஜெமினியின் சிறப்பம்சங்களை இலங்கை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ...

நாளை முதல் பேருந்துகளில் பயணச் சீட்டு கட்டாயம்; இல்லையென்றால் அபராதம்

நாளை முதல் பேருந்துகளில் பயணச் சீட்டு கட்டாயம்; இல்லையென்றால் அபராதம்

பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை (01) முதல் அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.​அதேநேரம் ...

நாட்டில் பெண் கைதிகளுடன் 47 குழந்தைகள் சிறைச்சாலையில்

நாட்டில் பெண் கைதிகளுடன் 47 குழந்தைகள் சிறைச்சாலையில்

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுடன் 47 குழந்தைகள் சிறைச்சாலையில் உள்ளதாக ...

உடுகாவ அதிவேக நெடுஞ்சாலையில் புதிய ஓய்வுப் பகுதி அமைக்க அரசு முடிவு!

உடுகாவ அதிவேக நெடுஞ்சாலையில் புதிய ஓய்வுப் பகுதி அமைக்க அரசு முடிவு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் உடுகாவ பகுதியில் சாரதிகள் மற்றும் பயணிகள் ஓய்வெடுக்க அறையொன்றை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் ...

நாட்டில் ஹக்கா மற்றும் சீன பட்டாசுகள் பயன்படுத்த தடை

நாட்டில் ஹக்கா மற்றும் சீன பட்டாசுகள் பயன்படுத்த தடை

நாட்டில் தடைசெய்யப்பட்ட மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட “ஹக்கா பட்டாசுகள்” மற்றும் “சீன பட்டாசுகள்” ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு ...

அநுராதபுரத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அநுராதபுரத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அநுராதபுரம் மாவட்டத்தில் சிறு வயது கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அநுராதபுரம் மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி குழு தெரிவித்துள்ளது. கல்வி நடவடிக்கைகளுக்காக சிறுவயதினர் இணையத்தை பயன்படுத்துவதன் ...

அமெரிக்கா குற்றச்சாட்டு; இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளில் முரண்பாடு

அமெரிக்கா குற்றச்சாட்டு; இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளில் முரண்பாடு

இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் முதலீட்டுப் பின்னணி குறித்த அறிக்கையை ...

சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தலுக்கான தற்காலிக பத்திரம் இன்று முதல் நுகேகொடையில் வழங்கப்படும்

சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தலுக்கான தற்காலிக பத்திரம் இன்று முதல் நுகேகொடையில் வழங்கப்படும்

புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று ...

மன்னாரில் புதிய காற்றாலை திட்டமில்லை; பழைய ஒப்பந்தங்களை மீற முடியாதநிலை; எம்.பி கந்தசாமி பிரபு

மன்னாரில் புதிய காற்றாலை திட்டமில்லை; பழைய ஒப்பந்தங்களை மீற முடியாதநிலை; எம்.பி கந்தசாமி பிரபு

மக்கள் இன, மத, மொழி பேதங்களைத் தாண்டி அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் வலுவான நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால் இதனை தாங்க முடியாமல் எதிர்க்கட்சிகள் பல இடங்களில் குழப்ப நிலைகளை ...

கொழும்பில் கிராண்ட்பாஸ் மற்றும் தெஹிவளையில் இரண்டு ஆண்களின் உடல்கள் கண்டெடுப்பு

கொழும்பில் கிராண்ட்பாஸ் மற்றும் தெஹிவளையில் இரண்டு ஆண்களின் உடல்கள் கண்டெடுப்பு

கொழும்பில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இரண்டு ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு உடல் கிராண்ட்பாஸ் பகுதியிலும் மற்றொரு உடல் தெஹிவளையிலும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (29) ...

Page 692 of 1161 1 691 692 693 1,161
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு