Tag: politicalnews

ஆரோஹரா கோஷத்துடன் கதிர்காம காட்டுப்பாதை திறக்கப்பட்டு பாதயாத்திரை ஆரம்பமானது

ஆரோஹரா கோஷத்துடன் கதிர்காம காட்டுப்பாதை திறக்கப்பட்டு பாதயாத்திரை ஆரம்பமானது

கதிர்காமம் முருகன் ஆலயத்தில் எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்தினை காண காட்டுப்பாதை வழியாக மக்கள் இன்று (20) வெள்ளிக்கிழமை காலை ...

மட்டு பெரியகல்லாறு கணேஷாலயா நாட்டிய பள்ளி மாணவர்களின் சதங்கை அணி விழா

மட்டு பெரியகல்லாறு கணேஷாலயா நாட்டிய பள்ளி மாணவர்களின் சதங்கை அணி விழா

மட்டக்களப்பு,பெரியகல்லாறு கணேஷாலயா நாட்டிய பள்ளி மாணவர்களின் சதங்கை அணி விழா நேற்று (19) நடைபெற்றது. பெரியகல்லாறு கணேஷாலயா நாட்டிய பள்ளியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி இலங்கையின் பல்வேறு ...

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 26 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்கிஸ்ஸ பதில் நீதவான் முன்னிலையில் ...

சுற்றுலாத்துறையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வேலைத்திட்டம்

சுற்றுலாத்துறையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வேலைத்திட்டம்

சுற்றுலாத்துறையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளின் மனப்பான்மை மற்றும் நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க “Clean Sri Lanka” செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான பூர்வாங்க கலந்துரையாடல், ...

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான ஆதாரம் இல்லை; சர்வதேச அணுசக்தி நிறுவனம்

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான ஆதாரம் இல்லை; சர்வதேச அணுசக்தி நிறுவனம்

ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான முறையான முயற்சியை மேற்கொண்டு வருவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் ரஃபேல் க்ரோஸி தெரிவித்துள்ளார். ஈரானியர்களிடம் ...

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை ஒத்திவைப்பு

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை ஒத்திவைப்பு

இன்று (19) நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு இந்த முடிவு ...

இந்தியாவில் இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் கைது

இந்தியாவில் இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் கைது

போலியான இந்திய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த ஒரு தாயும் மகளும் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த திங்களன்று அவர்கள் சென்னையை அடைந்த ...

ஜனாதிபதியின் அனுமதியின்றி 247 கைதிகள் விடுதலை; சிஐடி விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

ஜனாதிபதியின் அனுமதியின்றி 247 கைதிகள் விடுதலை; சிஐடி விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தற்போதைய விசாரணையில் ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் உரிய அனுமதி இன்றி 247 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் ...

சர்க்கரை உணவுகளை அதிகம் உட்கொள்ளும் பாலர் வகுப்பு மாணவர்கள்; பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்

சர்க்கரை உணவுகளை அதிகம் உட்கொள்ளும் பாலர் வகுப்பு மாணவர்கள்; பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கையில் பாலர் வகுப்புச் செல்லும் சிறு குழந்தைகள் அதிகமான சர்க்கரை சார்ந்த உணவுகளை உட்கொண்டு வருவதாக வைத்தியர் இனோகா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ...

Page 671 of 719 1 670 671 672 719
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு