Tag: srilankanews

ஜனாதிபதியை சந்தித்த சிறீதரன்; கோரிக்கை கடிதம் ஒன்றும் கையளிப்பு!

ஜனாதிபதியை சந்தித்த சிறீதரன்; கோரிக்கை கடிதம் ஒன்றும் கையளிப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் (01) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பின் ...

பரீட்சை பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பரீட்சை பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் போது, ​​அவதானமாக இருக்குமாறு குருநாகல் பிரிவு கல்விப் பணிப்பாளர் விபுலி விதானபத்திரன பெற்றோருக்கு அறிவித்துள்ளார். பெறுபேறு ...

இலவசமாக எரிபொருள் வழங்கப்பட்டாலும் கட்டணத்தை குறைக்க முடியாது; இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம்!

இலவசமாக எரிபொருள் வழங்கப்பட்டாலும் கட்டணத்தை குறைக்க முடியாது; இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம்!

பெற்றோல் இலவசமாக வழங்கப்பட்டாலும் கட்டணத்தை குறைக்கும் பொறிமுறை இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார் மேல்மாகாண சபையின் வீதிப் ...

முதலாவது தேசியப் பட்டியல் உறுப்புரிமையை அரியநேந்திரனுக்கு வழங்குமாறு கோரிக்கை!

முதலாவது தேசியப் பட்டியல் உறுப்புரிமையை அரியநேந்திரனுக்கு வழங்குமாறு கோரிக்கை!

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் பொதுக் கட்டமைப்பாக போட்டியிடுகின்ற நாம் பெற்றுக்கொள்ளும் முதலாவது தேசியப் பட்டியல் உறுப்புரிமையினை பா.அரியநேந்திரனுக்கு வழங்குவதே அரசியல் அறமாகும் என்பதனை போராளிகள் சார்பாக நாங்கள் ...

வாகனங்களை அந்தந்த நிறுவனங்களிடம் மீள ஒப்படைத்த ஜனாதிபதி!

வாகனங்களை அந்தந்த நிறுவனங்களிடம் மீள ஒப்படைத்த ஜனாதிபதி!

கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள், ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வளாகத்தில் வைத்து ...

அநுரவின் ஆதரவாளர் என  அடையாளப்படுத்தி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நபர்!

அநுரவின் ஆதரவாளர் என அடையாளப்படுத்தி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நபர்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் இன்று செவ்வாய்க்கிழமை (01) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆதரவாளர் எனக் கூறி நபரொருவர் குழப்பத்தினை ஏற்படுத்தியமையினால் ...

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் பதவிக்கு நிலுஷா பாலசூரிய நியமனம்!

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் பதவிக்கு நிலுஷா பாலசூரிய நியமனம்!

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக கடமையாற்றிய ...

நிகழ்ச்சிகளை நடத்தாமல் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து வையுங்கள்; பிரதமர் உத்தரவு!

நிகழ்ச்சிகளை நடத்தாமல் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து வையுங்கள்; பிரதமர் உத்தரவு!

விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், விளையாட்டுத்துறை அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய, நான்கு பிரதேசங்களில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 05 விளையாட்டு நிலையங்களை முறையான ...

ஜூலி சங்-அநுர விசேட சந்திப்பு!

ஜூலி சங்-அநுர விசேட சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ...

புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

நடந்து முடிந்துள்ள 2024ஆம் கல்வியாண்டிற்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு ...

Page 690 of 901 1 689 690 691 901
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு