Tag: srilankanews

களனி – பாரதிதாசன் பல்கலைக்கழகங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

களனி – பாரதிதாசன் பல்கலைக்கழகங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

களனி பல்கலைக்கழகமும் பாரதிதாசன் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ளவுள்ளன. இலங்கைப் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையின் ...

அமெரிக்காவில் புறப்பட்டு சில மணிநேரத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த விமானம்; உயிரிழப்புக்கள் பதிவு

அமெரிக்காவில் புறப்பட்டு சில மணிநேரத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த விமானம்; உயிரிழப்புக்கள் பதிவு

அமெரிக்காவின் லூயிஸ்வில்லே முகமது அலி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட UPS நிறுவனத்தின் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று, விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் ...

அலிஎக்ஸ்பிரஸ் உட்பட சில நிறுவனங்கள் மீது விசாரணை

அலிஎக்ஸ்பிரஸ் உட்பட சில நிறுவனங்கள் மீது விசாரணை

உலகளாவிய இணையத்தள பொருட்கள் விற்பனையாளர்களான ஷீன், டெமு, அலிஎக்ஸ்பிரஸ் மற்றும் விஷ் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர் சிறார்களுக்கு ஆபாச உள்ளடக்கங்களை தங்கள் தளங்களில் ...

வவுனியாவில் பெண் படுகொலை; ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர்

வவுனியாவில் பெண் படுகொலை; ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர்

வவுனியா, - கல்மடு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்துநேற்று 25 வயதுடைய பெண் ஒருவர் தலையில் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதையடுத்து ஈச்சங்குளம் காவல்துறையினர்விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதன்படி, உயிரிழந்த பெண்ணின் ...

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய ...

லாட்வியாவில் பெரும் சைபர் குற்றச்சம்பவம்; 40,000 சிம் கார்டுகளுடன் 7 பேர் கைது

லாட்வியாவில் பெரும் சைபர் குற்றச்சம்பவம்; 40,000 சிம் கார்டுகளுடன் 7 பேர் கைது

லாட்வியா நாட்டில் சைபர்குற்றத்தில் ஈடுபட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட 'SIM CARTEL' எனும் விசேட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது ...

அரச சுற்றுநிருபம் மற்றும் நிதி ஒழுங்குவிதிகளுக்கு இணங்கவே அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும்; வஜிர அபேவர்த்தன

அரச சுற்றுநிருபம் மற்றும் நிதி ஒழுங்குவிதிகளுக்கு இணங்கவே அரச ஊழியர்கள் செயற்பட வேண்டும்; வஜிர அபேவர்த்தன

அரச ஊழியர்கள் அரச சுற்றுநிருபம் மற்றும் நிதி அமைச்சின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய அரச ஊழியர்கள் செயற்படவேண்டு்ம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். ...

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட கல்மேகி சூறாவளி; 58 பேர் பலி

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட கல்மேகி சூறாவளி; 58 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கல்மேகி என்ற சூறாவளி காரணமாக பெய்த கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 58 பேர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி சுமார் ...

எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு பிஸ்டல்- அரச தரப்பு எம்பிக்களுக்கு அவசியமில்லை என்று கருதுகிறேன்; நளிந்த ஜயதிஸ்ஸ

எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு பிஸ்டல்- அரச தரப்பு எம்பிக்களுக்கு அவசியமில்லை என்று கருதுகிறேன்; நளிந்த ஜயதிஸ்ஸ

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பாதுகாப்புக்காக பிஸ்டல் கோரியிருப்பார்களாக இருந்தால் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுத்து பாதுகாப்பு விடயங்களை உறுதிப்படுத்தியதன் பின்னர் அதற்கான நடவடிக்கையை எடுக்க முடியும் ...

நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதை பொருளுடன் கைது

நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதை பொருளுடன் கைது

நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதை பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் நீண்டகாலமாக போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், கோண்டாவில் ...

Page 674 of 2041 1 673 674 675 2,041
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு