Tag: Battinaathamnews

அரசாங்க திணைக்களங்களின் வரி நிலுவைகள் தொடர்பில் வெளியான தகவல்!

அரசாங்க திணைக்களங்களின் வரி நிலுவைகள் தொடர்பில் வெளியான தகவல்!

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் மதுவரி திணைக்களம் ஆகிய மூன்று அரசாங்க திணைக்களங்களுக்கும் பெருந்தொகை வரி நிலுவைகள் உள்ளதாக பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை ...

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம்; பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்!

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம்; பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்!

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பரீட்சை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பரீட்சை திணைக்களத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை வேறு நிறுவனங்களுக்கு ...

கிளிநொச்சியில் வாகன விபத்து; குடும்பஸ்தர் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் வாகன விபத்து; குடும்பஸ்தர் உயிரிழப்பு!

கிளிநொச்சி யு9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த விபத்த இன்று (27) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த ...

யாழில் நாய் கடிக்கு உள்ளான பெண் மரணம்!

யாழில் நாய் கடிக்கு உள்ளான பெண் மரணம்!

யாழ்ப்பாணத்தில் வளர்ப்பு நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (26) காரைக்காட்டு வீதி - வண்ணார் பண்ணை பகுதியில் இடம்பெற்றுள்ளது. ...

யாழில் கார் மோதியதில் முதியவர் உயரிழப்பு!

யாழில் கார் மோதியதில் முதியவர் உயரிழப்பு!

யாழில் கார் மோதி முதியவர் ஒருவர் நேற்றையதினம் (26) உயிரிழந்துள்ளார். இதன்போது அரசடி வீதி, இருபாலை கிழக்கு என்ற முகவரியில் வசித்து வந்து மார்க்கண்டு பாலசுப்பிரமணியம் (வயது ...

மனைவியை தடியால் அடித்து கொலை செய்த கணவன்!

மனைவியை தடியால் அடித்து கொலை செய்த கணவன்!

அனுராதபுரம் ஹபரணை, பலுகஸ்வாவ பிரதேசத்தில் கணவன் மனைவியை தடியால் அடித்து கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (26) ...

குஷ் போதைப்பொருள், போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

குஷ் போதைப்பொருள், போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குஷ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று (25) கைது ...

களுவாஞ்சிக்குடி நீதிமன்றில் இருந்து தண்டனை பெற்ற கைதி தப்பியோட்டம்!

களுவாஞ்சிக்குடி நீதிமன்றில் இருந்து தண்டனை பெற்ற கைதி தப்பியோட்டம்!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதிமன்ற வளாகத்தில் மலசலம் கழிக்க சென்ற தண்டனை பெற்ற கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் நேற்று திங்கட்கிழமை (26) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் ...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். ...

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட நான்கு கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் இருவர் கைது!

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட நான்கு கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் இருவர் கைது!

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட நான்கு கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள ...

Page 721 of 834 1 720 721 722 834
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு