Tag: Battinaathamnews

உலகின் மிக உயரமான திடல்; 350 மீட்டர் உயரத்தில் ‘கால்பந்து திடல்’ அமைக்கவுள்ள சவுதி அரேபியா

உலகின் மிக உயரமான திடல்; 350 மீட்டர் உயரத்தில் ‘கால்பந்து திடல்’ அமைக்கவுள்ள சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் 350 மீட்டர் உயரத்தில் புதிய கால்பந்துத் திடல் அமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. 46,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியைப் பார்க்கும் வகையில் பிரமாண்டமாக அமையவுள்ள ...

இன்று விசாரணைக்கு வரும் ரணிலுக்கு எதிரான அரச நிதி துஷ்பிரயோகம் குற்றச்சாட்டு வழக்கு

இன்று விசாரணைக்கு வரும் ரணிலுக்கு எதிரான அரச நிதி துஷ்பிரயோகம் குற்றச்சாட்டு வழக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கொழும்பு ...

தனது சந்தை மதிப்பை 4 ட்ரில்லியன் டொலர்களாக உயர்த்தி ஆப்பிள் நிறுவனம் சாதனை

தனது சந்தை மதிப்பை 4 ட்ரில்லியன் டொலர்களாக உயர்த்தி ஆப்பிள் நிறுவனம் சாதனை

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது சந்தை மதிப்பை $4 ட்ரில்லியன் வரை உயர்த்தி, வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. இதன்படி $4 ட்ரில்லியன் சந்தை மதிப்பை ...

கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டம்; இலங்கை மற்றும் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்

கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டம்; இலங்கை மற்றும் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இணைந்து, இந்திய பல்துறை மானியத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்காக,கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி புரிந்துணர்வு ...

இஷாரா செவ்வந்தி விவகாரம்; பெண் சட்டத்தரணி ஒருவர் கைது

இஷாரா செவ்வந்தி விவகாரம்; பெண் சட்டத்தரணி ஒருவர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், நேற்று (28) கடவத்த பகுதியில் வைத்து கைது ...

பாசிக்குடா ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சூர சம்ஹார நிகழ்வு

பாசிக்குடா ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சூர சம்ஹார நிகழ்வு

மட்டக்களப்பில் பிரசித்த பெற்ற ஆலயமான பாசிக்குடா ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நேற்று (27) சூர சம்ஹார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . கந்தஷட்டி விரத இறுதி நாளாகிய ...

இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கையின் புதிய தேசிய புலனாய்வு தலைவராக மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய புலனாய்வுத் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய 60 வயதை ...

விளையாட்டு துப்பாக்கியுடன் நீதிமன்றத்திற்குள் செல்ல முற்பட்ட பெண் கைது

விளையாட்டு துப்பாக்கியுடன் நீதிமன்றத்திற்குள் செல்ல முற்பட்ட பெண் கைது

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்திற்குள் போலி துப்பாக்கியுடன் செல்ல முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி ...

தமிழர் பகுதியில் மாடு திருடிய பொலிஸ் பணி இடைநீக்கம்

தமிழர் பகுதியில் மாடு திருடிய பொலிஸ் பணி இடைநீக்கம்

மன்னார் காவல்துறை பிரிவில் கடந்த (25) ஆம் திகதி அதிகாலையில் மாடொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பணி ...

கைதை காணொளி எடுத்த பொலிஸாருக்கு சிக்கல்; விசாரணை ஆரம்பம்

கைதை காணொளி எடுத்த பொலிஸாருக்கு சிக்கல்; விசாரணை ஆரம்பம்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்ததில் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் குறித்து சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது. ...

Page 709 of 2100 1 708 709 710 2,100
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு