Tag: srilankanews

வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த உடன்படிக்கை; நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனில் ஜயந்த தெரிவிப்பு

வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த உடன்படிக்கை; நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனில் ஜயந்த தெரிவிப்பு

தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190 ஐ இலங்கையில் அங்கீகரிப்பதற்குத் தேவையான தலையீட்டை மேற்கொள்வதாகவும், ஏற்கனவே அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ...

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தபால் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தபால் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

தபால் திணைக்களத்தின் நீண்டகால பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வுகாணத் தவறியதையடுத்து, அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இந்த தகவலை தபால் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்சங்கத்தின் ...

விவசாயிகளுக்கு ஆலோசனை SMS சேவை; விவசாயத் திணைக்களம் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ஆலோசனை SMS சேவை; விவசாயத் திணைக்களம் அறிவிப்பு

விவசாயத் திணைக்களத்தின் 1920 விவசாய ஆலோசனை சேவையினால் செயல்படுத்தப்படும் விவசாய SMS சேவை மூலம் பயிர்கள் தொடர்பான இலவச தகவல்களைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு ...

வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 2 மாத ஆண் குழந்தை

வீதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 2 மாத ஆண் குழந்தை

அம்பலாங்கொடை, மாதம்பே, தேவகொட பிரதேசத்தில் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த குழந்தை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது. 2 ...

24 மணித்தியால சேவையின் கீழ் நாளாந்தம் 4,000 முதல் 4,500 வரையான கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை

24 மணித்தியால சேவையின் கீழ் நாளாந்தம் 4,000 முதல் 4,500 வரையான கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை

கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான 24 மணித்தியால சேவையின் கீழ் நாளாந்தம் 4,000 முதல் 4,500 வரையான கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற ...

60 நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

60 நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 வேட்பாளர்களுக்கு எதிராக தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுபியான் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று ...

கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே சி.ஐ.டி முன் ஆஜர்

கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே சி.ஐ.டி முன் ஆஜர்

ருஹுணு கதிர்காம தேவாலயத்தின், பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர இன்று (10) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் வழங்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் அண்மையில் ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது; மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது; மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் மூன்று சுயேட்சைக்குழுக்கள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுபியான் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சிமன்றங்களுக்காக ...

அக்கரைப்பற்றில் திருடன்; நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

அக்கரைப்பற்றில் திருடன்; நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

அக்கரைப்பற்று 8ஆம் பிரிவில் இன்று (10) அதிகாலை நேரத்தில் திருட வந்த நபரை பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். குறித்த நபரும் அவனது நண்பர்களும் இணைந்து நேற்றிரவு ...

காஸாவிற்கான மின்சார விநியோகத்தை துண்டிக்குமாறு இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் உத்தரவு

காஸாவிற்கான மின்சார விநியோகத்தை துண்டிக்குமாறு இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் உத்தரவு

காஸாவிற்கான மின்சார விநியோகத்தை துண்டிக்குமாறு இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேலியர்களை விடுவிப்பதற்காக அமெரிக்கத் தரப்புகள் மிகவும் உதவியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை ...

Page 679 of 679 1 678 679
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு