Tag: srilankapolice

வாழைச்சேனையில் பெண்ணொருவர் உட்பட இரு போதைப்பொருள் வியாபாரிகள் கைது

வாழைச்சேனையில் பெண்ணொருவர் உட்பட இரு போதைப்பொருள் வியாபாரிகள் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் உட்பட இரு போதைப்பொருள் வியாபாரிகளை இன்று (24) கைது செய்துள்ளதாக பொலிசார் ...

தாய்லாந்து- கம்போடியா இடையே முறுகல் நிலை; எல்லை மூடப்பட்டது

தாய்லாந்து- கம்போடியா இடையே முறுகல் நிலை; எல்லை மூடப்பட்டது

தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையே தொடர்ந்து நிலவும் பதற்றங்கள் காரணமாக, தாய்லாந்து கம்போடியாவுக்குள் செல்லும் தனது எல்லைக் கடவையை மூடியுள்ளது. தாய்லாந்து இராணுவம் மற்றும் கடற்படையின் அறிக்கைகளின்படி, தாய்லாந்து ...

இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு

இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை மறுகட்டமைப்பு செய்ய முடியாது என்றும் ...

200 உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றிய திசைக்காட்டி

200 உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றிய திசைக்காட்டி

தனமல்வில பிரதேச சபை மற்றும் பலாங்கொடை நகர சபையை கையகப்பற்றியதன் மூலம், நேரடியாக கையகப்பற்றப்பட்ட 151 மன்றங்கள் உட்பட 200 உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் ...

யாசகம் பெற்ற 21 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர்

யாசகம் பெற்ற 21 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர்

யாசகம் பெற்ற 21 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கைப் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையகத்துடன் , இலங்கை பொலிஸ் ...

புது லுக்கில் வெளியாகியுள்ள நடிகர் அஜித்தின் காணொளி

புது லுக்கில் வெளியாகியுள்ள நடிகர் அஜித்தின் காணொளி

அஜித்குமார் கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ...

50 பிரதான பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்த திட்டம்

50 பிரதான பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்த திட்டம்

கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தை ஒரு வருடத்தில் நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு இணையாக, நாடளாவிய ரீதியில் 50 பிரதான பேருந்து நிலையங்களை நவீனமயப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ...

அதிக செலவினத்தைக் கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் கொழும்பு முதலிடம்

அதிக செலவினத்தைக் கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் கொழும்பு முதலிடம்

2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு தரவுகளைத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தனிநபர் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் ...

கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவித்தல்

கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவித்தல்

கட்டாரில் உள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் அதிகரித்து வரும் வேளையில் ...

Page 685 of 713 1 684 685 686 713
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு