Tag: srilankanews

மஹிந்த ராஜபக்சவின் மகனிடம் 07 அரச துப்பாக்கிகள்!

மஹிந்த ராஜபக்சவின் மகனிடம் 07 அரச துப்பாக்கிகள்!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த அரசாங்கத்திடம் இருந்து 8 துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி ...

யாழ் பருத்தித்துறை நகர் பகுதியில் 12 உணவகங்களுக்கு தண்டம்!

யாழ் பருத்தித்துறை நகர் பகுதியில் 12 உணவகங்களுக்கு தண்டம்!

யாழ். பருத்தித்துறை நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 12 உணவு கையாளும் நிலையங்களுக்கு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர ...

இலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 40 வெளிநாட்டவர்கள்!

இலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 40 வெளிநாட்டவர்கள்!

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 40 வெளிநாட்டவர்கள் நேற்று (06) காலை பொலிஸாரால் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 30 சீனர்கள், 4 இந்தியர்கள் மற்றும் ...

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை!

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை!

பொதுமக்களால் முன்வைக்கப்படும் நிலுவையில் உள்ள அனைத்து சிறு புகார்கள் குறித்தும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் ...

சுமந்திரனால் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறினார் சட்டத்தரணி கே.வி.தவராசா!

சுமந்திரனால் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறினார் சட்டத்தரணி கே.வி.தவராசா!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் ...

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படும்; ஜனாதிபதி அநுர உறுதி!

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படும்; ஜனாதிபதி அநுர உறுதி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். ...

யாழ் மற்றும் மட்டக்களப்பில் புது முகங்களுடன் களமிறங்குகிறது தமிழரசுக் கட்சி!

யாழ் மற்றும் மட்டக்களப்பில் புது முகங்களுடன் களமிறங்குகிறது தமிழரசுக் கட்சி!

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் புது முகங்களுடன் களமிறங்குகிறது தமிழரசுக் கட்சி. அம்பாறையில் தனித்து போட்டியிடுவோம் எனவும் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ...

தானியங்கள் உட்பட பல்வேறு பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க வேலைத்திட்டம்!

தானியங்கள் உட்பட பல்வேறு பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க வேலைத்திட்டம்!

நாட்டில் தானியங்கள் உட்பட பல்வேறு வகையான பயிர்களின் வருடாந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்காக எதிர்வரும் பெரும்போகத்திலிருந்து விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் M.B.N.M விக்ரமசிங்க ...

வரி நிலுவைத் தொகைகளை விரைவாக வசூலிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் நடவடிக்கை!

வரி நிலுவைத் தொகைகளை விரைவாக வசூலிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் நடவடிக்கை!

இன்று (06) தொடக்கம் வரி செலுத்துவோரின் வளாகங்களுக்கு திணைக்களம் சென்று நிலுவைத் தொகைகளை விரைவாக வசூலிக்கவுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெற்றிகரமாக ...

நாட்டில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

நாட்டில் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

நாட்டில் தொடர்ந்தும் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மருந்துகளை வைத்தியசாலை மட்டத்தில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய சிக்கல்கள் ...

Page 735 of 962 1 734 735 736 962
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு