Tag: Batticaloa

அரசியல் யாப்பில் இருக்கும் மாகாண ஆட்சி முறை கடந்த 8 வருடங்களாக இல்லாத நிலை; வரதராஜபெருமாள்

அரசியல் யாப்பில் இருக்கும் மாகாண ஆட்சி முறை கடந்த 8 வருடங்களாக இல்லாத நிலை; வரதராஜபெருமாள்

இலங்கையின் யாப்பில் 1987 கொண்டுவரப்பட்ட மாகாண சபை ஆட்சி முறையில் எந்தவிதமான திருத்தங்கள் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை எனவே அரசியல் யாப்பிலும் மாகாணசபை சட்டத்தின் ஊடாக அன்று ...

கண்டியில் ஏற்பட்ட விபத்தில் பேராதனை பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

கண்டியில் ஏற்பட்ட விபத்தில் பேராதனை பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

கண்டி, கடுகண்ணாவையில் உள்ள ஊரபொல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களை ஏற்றிச் சென்ற லொரி மோதிய விபத்தில் பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ...

நிட்டம்புவ பகுதியில் வேன் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

நிட்டம்புவ பகுதியில் வேன் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

நிட்டம்புவ – உடமிட்ட பகுதியில் இன்று அதிகாலை காவல்துறை ஒரு வேனுக்கு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. கம்பஹா பிரிவு சிறப்பு மோட்டார் சைக்கிள் ரோந்துப் பணியின் ...

கடந்த ஒன்பது மாதங்களில் போதைப் பழக்கத்தால் 68 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்

கடந்த ஒன்பது மாதங்களில் போதைப் பழக்கத்தால் 68 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்

கடந்த ஒன்பது மாத காலப்பகுதிக்குள் 68 பொலிஸ் உத்தியோகத்தர்கள் போதைப் பழக்கம் காரணமாக சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கண்டியில் நடைபெற்ற போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு ...

திருக்கோவில் பிரதேச வீதிகளில் மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

திருக்கோவில் பிரதேச வீதிகளில் மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வீதிகளில் தெரு மின்விளக்கு பொருத்துதல் மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ள மின்விளக்குகளை திருத்துதல் போன்ற நடடிக்கைகளில் திருக்கோவில் பிரதேச சபை மும்முரமாக ஈடுபட்டு ...

உலக இருதய தினத்தை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு

உலக இருதய தினத்தை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்வு

உலக இருதய தினத்தை முன்னிட்டு, பொது மக்களுக்கு இருதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ...

மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டிகளை பதிவு செய்ய புதிய இணையதளம் அறிமுகம்

மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டிகளை பதிவு செய்ய புதிய இணையதளம் அறிமுகம்

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பயணிகள் முச்சக்கர வண்டிகளின் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை புதிய இணையத்தளம் ஒன்றை ...

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தை; தாய் மற்றும் தந்தை கைது

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தை; தாய் மற்றும் தந்தை கைது

அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. அக்கரைப்பற்று பொலிஸார் நடத்திய விசாரணையை அடுத்து, ...

சிறுவர்கள் மற்றும் முதியோர் நலனில் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது; ஜனாதிபதி

சிறுவர்கள் மற்றும் முதியோர் நலனில் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது; ஜனாதிபதி

இன்று (ஒக்டோபர் 1) உலக சிறுவர் தினமும், உலக முதியோர் தினமும் முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நாட்டின் எதிர்காலம் ...

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த பேருந்து விபத்து; பலர் காயம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் பயணித்த பேருந்து விபத்து; பலர் காயம்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானிலிருந்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி பயணித்த பேருந்து இன்று (01) அதிகாலை ஒட்டுசுட்டான் சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியின் நடுவே அமைக்கப்பட்டிருந்த ...

Page 687 of 1158 1 686 687 688 1,158
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு