Tag: Battinaathamnews

விசேட அதிரடிப் படைக்காக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்ய அனுமதி

விசேட அதிரடிப் படைக்காக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்ய அனுமதி

விசேட அதிரடிப் படைக்காக (STF) 100 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 50 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விசேட அதிரடிப் படையின் (STF) ...

அமரர்-தாமோதரம்பிள்ளை அழகையா

அமரர்-தாமோதரம்பிள்ளை அழகையா

battinaatham ஊடகத்தின் பிரதம ஆசிரியர் தயாபரனின் மாமனாரும், battinaatham ஊடகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அருண் பிரதீஸின் பாட்டனுமாகிய தாமோதரம் பிள்ளை அழகையா சற்று முன் யாழ்ப்பாணத்தில் காலமானார். ...

நாளை யாழில் சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வு

நாளை யாழில் சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வு

தேசிய ரீதியாக சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வொன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. சுமாத்திரா தீவை அண்மித்த கடல் பகுதிகளில் பல சிறிய நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவருகின்றது. இலங்கையும் சுனாமிக்கு ...

முல்லைத்தீவு 59 ஆவது படைத் தலைமையத்தில் அசம்பாவிதம்; இராணுவ வீரர் பலி

முல்லைத்தீவு 59 ஆவது படைத் தலைமையத்தில் அசம்பாவிதம்; இராணுவ வீரர் பலி

முல்லைத்தீவு- கேப்பாபிலவு பகுதியில் நிலைகொண்டுள்ள படைமுகாமில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(3) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கேப்பாபிலவில் ...

சிறுவர் இல்ல சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு; அம்பாறை நன்னடத்தை அதிகாரி கைது

சிறுவர் இல்ல சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு; அம்பாறை நன்னடத்தை அதிகாரி கைது

அம்பாறை, தெஹியத்தகண்டியவில் உள்ள சிறுவர்கள் இல்லத்தில் வயது குறைந்த இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில், அம்பாறை பிரிவு மகளிர் மற்றும் குழந்தைகள் பணியகத்தால் ...

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும், முன்னாள் பிரதமரின் மூத்த ஆலோசகருமான சரித ரத்வத்தே இன்று(04.11.2025) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழவின் விசாரணைகளின் ...

அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு

அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு

காலியில் அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் ...

வாகனத்தில் தீப்பரவல்; பொலிஸாரிடம் உயிருக்கு அச்சுறுத்தல் என முறைப்பாடு செய்த செல்வம் அடைக்கலநாதன்

வாகனத்தில் தீப்பரவல்; பொலிஸாரிடம் உயிருக்கு அச்சுறுத்தல் என முறைப்பாடு செய்த செல்வம் அடைக்கலநாதன்

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கனடாவில் வசிக்கும் நபர் ஒருவர் தொலைபேசி ஊடாக ...

கிழக்கில் சிறுவர் பெண்களை பாதுகாக்கும் சரோஜா திட்டம்; 200 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்வழங்கி வைப்பு

கிழக்கில் சிறுவர் பெண்களை பாதுகாக்கும் சரோஜா திட்டம்; 200 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்வழங்கி வைப்பு

மட்டக்களப்பில் 'கிழக்கில் சிறுவர் பெண்களை பாதுகாக்கும் சரோஜா' திட்டத்தில் 200 சிறுவர்களுக்கு பொலிஸ் சேவா வனிதா இயக்கத்தின் தலைவியும் பொலிஸ் மா அதிபரின் துணைவியாரும் சட்டத்தரணியுமான நில்மினி ...

வட்ஸ் அப் வழியாக பணம் கோரும் மோசடிகள் அதிகரிப்பு; CID எச்சரிக்கை

வட்ஸ் அப் வழியாக பணம் கோரும் மோசடிகள் அதிகரிப்பு; CID எச்சரிக்கை

WhatsApp வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் ...

Page 689 of 2097 1 688 689 690 2,097
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு