Tag: Batticaloa

மகளிர் உலகக் கிண்ண தொடர் ; இந்தியாவுக்குப் புறப்பட்ட இலங்கை மகளிர் அணி

மகளிர் உலகக் கிண்ண தொடர் ; இந்தியாவுக்குப் புறப்பட்ட இலங்கை மகளிர் அணி

2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் (30) ஆரம்பமாகும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இதன்படி குறித்த தொடரானது ...

வாகநேரியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி; ஒருவர் கைது

வாகநேரியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி; ஒருவர் கைது

மட்டக்களப்பு வாகநேரியில் வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, 18 லட்சத்து 17 ஆயிரம் மில்லிலிட்டர் ...

மன்னாரில் நாளை பொது முடக்கல் போராட்டத்திற்கு அழைப்பு

மன்னாரில் நாளை பொது முடக்கல் போராட்டத்திற்கு அழைப்பு

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை திங்கட்கிழமை (29) மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கல் போராட்டத்திற்கு அனைத்து ...

ஐ.சி.எஸ்.ரி பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இராணுவ வீரர்களின் பங்கேற்புடன் சிரமதான நிகழ்வு

ஐ.சி.எஸ்.ரி பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இராணுவ வீரர்களின் பங்கேற்புடன் சிரமதான நிகழ்வு

உலக தூய்மை தினத்தை முன்னிட்டு ICST பல்கலைக்கழகத்துடன் இணைந்து 23 காலாட்படை ஏற்பாடு செய்த சுற்றுச்சூழலை தூய்மையாக்கும் சிரமதான நிகழ்வு கடந்த 25 ஆம் திகதி, வியாழக்கிழமை ...

ஒலுவில் களியோடை ஆற்றின் அருகில் பிறந்து சில நாட்களேயான குழந்தை கண்டெடுப்பு

ஒலுவில் களியோடை ஆற்றின் அருகில் பிறந்து சில நாட்களேயான குழந்தை கண்டெடுப்பு

ஒலுவில் களியோடை ஆற்றின் அருகில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று இன்று (28) ஞாயிற்றுக்கிழமை அப் பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்ட நபர் ...

வீட்டு உபகரணங்களே மின் கட்டண உயர்வுக்கு காரணம்; இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை கூறுகிறது

வீட்டு உபகரணங்களே மின் கட்டண உயர்வுக்கு காரணம்; இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை கூறுகிறது

நாட்டில் அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணங்களுக்குத் திறனற்ற வீட்டு உபகரணங்களே முக்கிய காரணம் என இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை எச்சரித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போது ...

நெடுந்தீவு அருகே அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு அருகே அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் தமிழகத்தின் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. புதுச்சேரி மாநிலம் ...

கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறைத் தலைவர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராக பதவி உயர்வு

கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறைத் தலைவர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராக பதவி உயர்வு

இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத் துறையின் தலைவராகப் பணியாற்றிவரும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா.வாமன் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். 27.09.2025 அன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ...

மஹிந்தவை கார்ல்டன் இல்லத்திற்கு சென்று சந்தித்த ரணில்!; காரணம் என்ன?

மஹிந்தவை கார்ல்டன் இல்லத்திற்கு சென்று சந்தித்த ரணில்!; காரணம் என்ன?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் இன்று (28) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தங்காலையில் உள்ள கார்ல்டன் ...

விஜயை கைது செய்ய வேண்டும் என ஓவியா பதிவு

விஜயை கைது செய்ய வேண்டும் என ஓவியா பதிவு

கரூரில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டையே உலுக்கி இச்சம்பவத்திற்கு ...

Page 695 of 1159 1 694 695 696 1,159
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு