Tag: Battinaathamnews

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை ...

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமனம்!

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை ரன்ன மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய ...

நாட்டை வழிநடத்தும் ஆளுமை அநுரவிடம் உள்ளது; மகிந்த ராஜபக்ச புகழாரம்!

நாட்டை வழிநடத்தும் ஆளுமை அநுரவிடம் உள்ளது; மகிந்த ராஜபக்ச புகழாரம்!

ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள அநுரகுமார திசாநாயக்கவுக்கு, நாட்டை வழிநடத்தும் ஆளுமை உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மாற்றத்தை விரும்பும் மக்களின் தீர்மானங்களை தாம் ...

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 31 பேர் கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 31 பேர் கைது!

300 லீட்டர் சட்டவிரோதமாக கசிப்பு மதுபானத்துடன் 31 பேர் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் . காத்தான்குடி பொலிஸ் ...

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு நீதிமன்றம் அழைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு நீதிமன்றம் அழைப்பு!

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில், நீதிமன்றில் சாட்சியமளிப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை ...

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

பேருவளை-மாகல்கந்த பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். 49 வயதுடைய மினுவங்கொட பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் ...

போதைப்பொருளுக்கு அடிமையானவர் தற்கொலை!

போதைப்பொருளுக்கு அடிமையானவர் தற்கொலை!

போதைப்பொருளுக்கு அடிமையான இளம் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை, கித்துல்கல இங்கிரியாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ...

கித்துல்கல பொலிஸ் பிரிவில் இளம் தந்தை தற்கொலை!

கித்துல்கல பொலிஸ் பிரிவில் இளம் தந்தை தற்கொலை!

23 வயதுடைய இளம் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை, கித்துல்கல இங்கிரியாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் ...

ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ண தொடரில் இடம் பிடித்துள்ள்ள இலங்கை வீராங்கனைகள்!

ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ண தொடரில் இடம் பிடித்துள்ள்ள இலங்கை வீராங்கனைகள்!

ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான பெண்கள் மத்தியஸ்தர்கள் குழாமில் இலங்கையை பிரதிநிதிதுவப்படுத்தும் இருவர் இடம்பிடித்துள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஐசிசி ...

அரச சொத்துக்களை அமைச்சின் செயலரிடம் கையளித்தார் மஹிந்த அமரவீர!

அரச சொத்துக்களை அமைச்சின் செயலரிடம் கையளித்தார் மஹிந்த அமரவீர!

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக கடமையாற்றிய மஹிந்த அமரவீர தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தையும், தான் பயன்படுத்திய வாகனத்தையும் அமைச்சின் செயலாளரிடம் திருப்பி கையளித்துள்ளார். அமைச்சின் பணிகளை ...

Page 688 of 897 1 687 688 689 897
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு