Tag: srilankapolice

மக்களை பாதிக்கும் காட்டு யானை பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதியின் பணிப்புரை

மக்களை பாதிக்கும் காட்டு யானை பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதியின் பணிப்புரை

கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய ...

உடையார்கட்டில் கடை உரிமையாளருக்கு நாற்பது ஆயிரம் தண்டம்

உடையார்கட்டில் கடை உரிமையாளருக்கு நாற்பது ஆயிரம் தண்டம்

முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளருக்கு சுமார் நாற்பது ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (20) இடம்பெற்றுள்ளது. ...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது; உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது; உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை உடனடியாக இடைநிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய ...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மக்கள் பிணையில் விடுதலை

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மக்கள் பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் இன்று (20) விடுவிக்கப்பட்டார். நிதிமோசடி தடுப்பு ...

நாளை ஹட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம்; இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு

நாளை ஹட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம்; இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை (21) ஹட்டன் மல்லியப்பு சந்தியில் காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கின்ற அமைதிவழி போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ...

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்குமாறு கோரிய மனு மீள பெறப்பட்டது

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்குமாறு கோரிய மனு மீள பெறப்பட்டது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு மீள பெறப்பட்டுள்ளதாக ...

தடைசெய்யப்பட்ட ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

தடைசெய்யப்பட்ட ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஈரான் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டு ஏவுகணையை பயன்படுத்தியுள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை ஈரான் ஏவிய ஏவுகணையிலிருந்து பல சிறிய குண்டுகள் வெளிவந்தன என தெரிவித்துள்ள இஸ்ரேல் ...

கண்டி வீதியில் பயணித்த 44 வாகனங்கள் தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கம்

கண்டி வீதியில் பயணித்த 44 வாகனங்கள் தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கம்

மோட்டார் போக்குவரத்துத் துறையின் மோட்டார் பரிசோதகர் எம்.எஸ்.எல். சந்தன பண்டார, நேற்று (19) ஹட்டன்-கண்டி பிரதான சாலையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கும் தனியார் ...

துசிதஹல்லொலுவவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது

துசிதஹல்லொலுவவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசிதஹல்லொலுவவுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. எனினும், இன்று (20) ...

மூன்று மாதப் பிஞ்சு குழந்தையை மூச்சு அடக்க கொன்று புதைத்தது ஏன்? ; செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி போராட்டம்

மூன்று மாதப் பிஞ்சு குழந்தையை மூச்சு அடக்க கொன்று புதைத்தது ஏன்? ; செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி செம்மணி சந்தியில் இன்று (20) போராட்டமொன்று நடைபெற்று வருகின்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் ...

Page 689 of 713 1 688 689 690 713
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு