Tag: srilankanews

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள் மகேந்திரா கப்ரக வாகனத்துடன் மோதி விபத்து

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள் மகேந்திரா கப்ரக வாகனத்துடன் மோதி விபத்து

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் மோட்டார் சைக்கிள் மகேந்திரா கப்ரக வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தானது நேற்று (12) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து ...

கட்சிக்குள் பசில் ராஜபக்சவின் இடத்தை எடுத்துக்கொண்ட நாமல்

கட்சிக்குள் பசில் ராஜபக்சவின் இடத்தை எடுத்துக்கொண்ட நாமல்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகமொன்றின் நிகழ்ச்சி ...

கிராமசேவை உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளால் திட்டியவர்கள் கைது

கிராமசேவை உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளால் திட்டியவர்கள் கைது

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் கிராமசேவை உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் கடந்த ...

கரடியனாறு பாடசாலையின் சிற்றுண்டிச்சாலை நடத்துனருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கரடியனாறு பாடசாலையின் சிற்றுண்டிச்சாலை நடத்துனருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மட்டக்களப்பு - கரடியனாறு பாடசாலை சிற்றுண்டிச்சாலை நடத்துனருக்கு இரண்டு மாத கால கடூழிய சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபா தண்டப் பணம் விதித்து ஏறாவூர் சுற்றுலா ...

ஒரு இலட்சம் இரசிகர்கள் அமரும் வகையில் புதிய கால்பந்து மைதானம்

ஒரு இலட்சம் இரசிகர்கள் அமரும் வகையில் புதிய கால்பந்து மைதானம்

இங்கிலாந்தில் ஒரு இலட்சம் இரசிகர்கள் அமரும் வகையில் சுமார் ரூ.20,000 கோடி செலவில் புதிய கால்பந்து மைதானம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் அமையவுள்ள 100,000 ...

வன விலங்குகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படாமை நாட்டுக்கு வெட்கக்கேடான விடயம்; விவசாய அமைச்சர்

வன விலங்குகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படாமை நாட்டுக்கு வெட்கக்கேடான விடயம்; விவசாய அமைச்சர்

இலங்கையின் வனவிலங்குகள் தொடர்பாக இதுவரை எந்த விதமான கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்று விவசாய, வனவிலங்குகள், மற்றும் கால்நடைகள் அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு ...

தாய்க் கட்சியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் மௌலானா

தாய்க் கட்சியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் மௌலானா

முன்னாள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான செய்யித் அலி ஸாஹிர் மெளலானா மீண்டும் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ...

பாடசாலை கிரிக்கெட் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிவிப்பு

பாடசாலை கிரிக்கெட் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிவிப்பு

பாடசாலை கிரிக்கெட் போட்டிகளின் போது விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ...

விமான பணிப்பெண்களிடம் பாலியல் சேஷ்டை; கட்டுநாயக்கவில் யாழ் தமிழர் கைது

விமான பணிப்பெண்களிடம் பாலியல் சேஷ்டை; கட்டுநாயக்கவில் யாழ் தமிழர் கைது

இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் இன்று (12) காலை கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்தவரும் ...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களுக்கான காலம் நீடிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களுக்கான காலம் நீடிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (12) நள்ளரவு 12.00 மணியுடன் நிறைவடையவிருந்த ...

Page 687 of 687 1 686 687
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு