Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கெரண்டி எல்ல விபத்திற்கு போக்குவரத்துச் சபை நேர அட்டவணையை பின்பற்றாமையே காரணம்; தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

கெரண்டி எல்ல விபத்திற்கு போக்குவரத்துச் சபை நேர அட்டவணையை பின்பற்றாமையே காரணம்; தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

7 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை போக்குவரத்துச் சபை உரிய நேர அட்டவணையை பின்பற்றாமையாலேயே, கெரண்டி எல்ல பகுதியில் அண்மையில் 23க்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் காவுகொண்ட பேருந்து விபத்து இடம்பெற்றதாக, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த விபத்துக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.

கெரண்டி எல்லயில் விபத்துக்குள்ளான அரச பேருந்து, அனுமதிக்கப்பட்ட நேர அட்டவணைக்கு உட்பட்ட பேருந்து சேவை இல்லை.

இவ்வாறு ஒழுங்கற்ற முறையில் சேவையை முன்னெடுக்கத் தீர்மானித்தமைக்கான பொறுப்பினை இலங்கை போக்குவரத்துச் சபை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

2012ம் ஆண்டு உயர் நீதிமன்றில் அறிவிக்கப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் ஊடாகவே அனைத்துப் பயணிகள் பேருந்து சேவைகளின் நேர அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும்.

ஆனால் அவ்வாறு இடம்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் கெமுனு விஜயரத்ன முன்வைத்துள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையில் மீட்கப்பட்ட மனித எலும்பு துண்டுகள்
செய்திகள்

திருகோணமலையில் மீட்கப்பட்ட மனித எலும்பு துண்டுகள்

May 16, 2025
தேசிய மக்கள் சக்தியின் யாழ் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் யாழ் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

May 16, 2025
பொதுமக்களால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய உயரதிகாரிகள் ஏழு பேரின் பதவிகள் பறிப்பு
செய்திகள்

பொதுமக்களால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய உயரதிகாரிகள் ஏழு பேரின் பதவிகள் பறிப்பு

May 16, 2025
மஹிந்தவின் பதவி நிறைவு விழாவிற்காக அரச நிதியை பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கினார் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன
செய்திகள்

மஹிந்தவின் பதவி நிறைவு விழாவிற்காக அரச நிதியை பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கினார் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

May 16, 2025
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுமதி
செய்திகள்

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கான விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதற்கு ஜனாதிபதி அனுமதி

May 16, 2025
மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன அழிப்பு வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வு
காணொளிகள்

மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன அழிப்பு வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வு

May 16, 2025
Next Post
நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை

நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள அசைவ உணவகத்துக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.