மகிந்தவின் பாரிய மோசடியை அம்பலப்படுத்திய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வாசஸ்தலத்தை புனரமைப்பதற்கான செயற்பாடுகளில் 55 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ...