Tag: srilankapolice

மின்னேரியா ஆற்றில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

மின்னேரியா ஆற்றில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

அநுராதபுரம், மின்னேரியா நகரத்தில் உள்ள ஆறு ஒன்றில் வீழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கண்டறியப்படவில்லை என ...

மாணவியை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 19 வயது இளைஞன் கைது!

மாணவியை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 19 வயது இளைஞன் கைது!

கதிர்காமம் தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 19 வயது இளைஞன் ஒருவர் கைது ...

பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவன் மாயம்!

பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவன் மாயம்!

கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியில் வசிக்கும் பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். பாடசாலைக்குச் சென்ற குறித்த மாணவன் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று மாணவனின் ...

காதலியை சந்திக்க சென்ற காதலன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!

காதலியை சந்திக்க சென்ற காதலன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!

சிலாபத்தில் உள்ள வீடொன்றில் தங்கியுள்ள காதலியை சந்திப்பதற்காக சென்ற இளைஞன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். வீட்டின் பின்பகுதியிலிருந்து வந்த காதலன், குடியிருப்பாளர்களை கண்டு பயந்து ஓடிய போது ...

நடன ஆசிரியையின் புகைப்படத்தை நிர்வாணமாக எடிட் செய்து வெளியிட்ட மாணவர்கள் கைது!

நடன ஆசிரியையின் புகைப்படத்தை நிர்வாணமாக எடிட் செய்து வெளியிட்ட மாணவர்கள் கைது!

மாத்தளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு ஒரு வருட பயிற்சிக்காக சென்ற இளம் பெண் ஆசிரியை ஒருவரின் புகைப்படத்தை நிர்வாண புகைப்படமாக எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் ...

22 மாணவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி!

22 மாணவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவி!

தனமல்வில பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 22 மாணவர்களினால் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஒரு வருடமாக குழுவாக இணைந்து, தன்னை தவறான ...

மனைவிக்காக மகளை திட்டி டிக்டாகில் காணொளி பதிவிட்டவர் கைது!

மனைவிக்காக மகளை திட்டி டிக்டாகில் காணொளி பதிவிட்டவர் கைது!

சமூக வலைதளங்களில் தனது இளம் மகளை தகாத வார்த்தைகளில் திட்டி தன்னை விட்டு பிரிந்த மனைவியை அழைத்து வர முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று ...

பொலிசாரினால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

பொலிசாரினால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

நகரப் போக்குவரத்துப் பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் துன்புறுத்தல்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக நகரப் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, 011 243 3333 ...

இலங்கையில் 06 சீன பிரஜைகள் அதிரடியாக கைது!

இலங்கையில் 06 சீன பிரஜைகள் அதிரடியாக கைது!

விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்த 6 சீன(china) பிரஜைகள் பயாகல பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு நிபந்தனைகளை மீறி பயாகல பிரதேசத்தில் தங்கியிருந்த சீன ...

திருகோணமலை பெண்ணொருவரிடம் இலஞ்சம் பெற்ற நீதவான் கைது!

திருகோணமலை பெண்ணொருவரிடம் இலஞ்சம் பெற்ற நீதவான் கைது!

பெண்ணொருவரிடம் மாத்தளை பகுதியிலுள்ள நீதவான் ஒருவர் ரூபா 10,000 இலஞ்சம் பெற்றுக் கொண்டபோது இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தாபரிப்பு ...

Page 694 of 695 1 693 694 695
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு