Tag: mattakkalappuseythikal

வின்டோஸ் 10 மீண்டும் உயிர் பெற்றது; 2026 வரை பாதுகாப்பு அப்டேட் தொடரும்

வின்டோஸ் 10 மீண்டும் உயிர் பெற்றது; 2026 வரை பாதுகாப்பு அப்டேட் தொடரும்

மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் வின்டோஸ் 10 (Windows 10) இயங்குதளத்தின் பாதுகாப்பு ஆதரவை 2026 அக்டோபர் 13 வரை நீட்டித்துள்ளது. இதற்காக “எக்ஸ்டெண்டட் சிக்யூரிட்டி அப்டேட்ஸ்” (Extended ...

வாழைச்சேனையில் தேசிய வாசிப்பு மாதத்தை சிறப்பிக்கும் வண்ணம் நடைபெற்ற புத்தகக் காட்சியும் நடமாடும் நூலக சேவையும்

வாழைச்சேனையில் தேசிய வாசிப்பு மாதத்தை சிறப்பிக்கும் வண்ணம் நடைபெற்ற புத்தகக் காட்சியும் நடமாடும் நூலக சேவையும்

தேசிய வாசிப்பு மாதம் - ஒக்டோபர் 2025இனை சிறப்பிக்கும் வண்ணம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் பேத்தாழை பொதுநூலகத்தினால் வாழைச்சேனை இந்து கனிஷ்ட ...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை கட்சிகள் தனதாக்குவதற்கு எதிராக பிரேரணை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை கட்சிகள் தனதாக்குவதற்கு எதிராக பிரேரணை

மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகன அனுமதிகளை அரசியல் கட்சிகள், கட்சி நிதியில் வரவு வைப்பதைத் தடை செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் ஒரு தனிநபர் பிரேரணையை, ...

அதிகஷ்ட பிரதேசமான திகிலிவெட்டை பாடசாலைக்கு பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைப்பு

அதிகஷ்ட பிரதேசமான திகிலிவெட்டை பாடசாலைக்கு பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் உள்ள அதிகஸ்ட பிரதேசமான திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கான பாண்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (15) ...

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தி பணம் மோசடி செய்த மூவர் கைது

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தி பணம் மோசடி செய்த மூவர் கைது

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் ...

தெற்கு கடலில் போதைப்பொருள் கடத்திய சந்தேகப் படகு கடற்படையால் சுற்றிவளைப்பு

தெற்கு கடலில் போதைப்பொருள் கடத்திய சந்தேகப் படகு கடற்படையால் சுற்றிவளைப்பு

போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகுகொன்று தெற்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குறித்த படகு மற்றும் அதில் இருந்த ஐந்து பேர் காலி மீன்பிடி ...

1.2 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற விவசாய அதிகாரி கைது

1.2 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற விவசாய அதிகாரி கைது

அரசாங்க காணியின் ஒரு பகுதியை பயிர்ச்செய்கைக்கு வழங்குவதற்காக ஒருவரிடமிருந்து 1.2 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றதற்காக விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஒருவர் நேற்று ...

பிரித்தானியாவில் வரி உயர்வு; இடம்பெயரும் செல்வந்தர்கள் ?

பிரித்தானியாவில் வரி உயர்வு; இடம்பெயரும் செல்வந்தர்கள் ?

பிரித்தானியாவில் வரி உயர்வு தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் பிரித்தானிய செல்வந்தர்கள் வேறு நாடுகளுக்கு குடிபயரும் மனநிலைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியா பணவீக்கத்தின் தற்போதைய நிலை ...

சைப்ரஸில் மக்கள் தொகைக்கு இணையாக பூனைகள்; கட்டுப்படுத்த வழி தெரியாமல் திணறும்அரசு

சைப்ரஸில் மக்கள் தொகைக்கு இணையாக பூனைகள்; கட்டுப்படுத்த வழி தெரியாமல் திணறும்அரசு

சைப்ரஸ் நாட்டில் மக்கள் தொகைக்கு இணையாக பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. சைப்ரஸ், நீண்டகாலமாக பூனைகளை விரும்பும் ...

மன அழுத்தத்திற்கு உள்ளாகும் உயர் தர மாணவர்கள்

மன அழுத்தத்திற்கு உள்ளாகும் உயர் தர மாணவர்கள்

இலங்கையில் உள்ள பாடசாலைகளில், உயர் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் 24 சதவீதமானோர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான மனநல ...

Page 697 of 1234 1 696 697 698 1,234
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு