Tag: internationalnews

வவுனியாவில் சுகாதார சோதனை; உணவகத்தில் புளுக்களுடன் கோழி இறைச்சி பறிமுதல்

வவுனியாவில் சுகாதார சோதனை; உணவகத்தில் புளுக்களுடன் கோழி இறைச்சி பறிமுதல்

வவுனியா குருமன்காட்டு சந்தியில் உள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் இன்று திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறித்த பகுதியில் இயங்கிவரும் உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் கொள்வனவு ...

சீனாவுக்குக்கான வரி நவம்பர் முதல் 130 வீதமாக ஆக அதிகரிப்பு

சீனாவுக்குக்கான வரி நவம்பர் முதல் 130 வீதமாக ஆக அதிகரிப்பு

சீனாவுக்கு அதிக வரிகளை விதித்து அச்சுறுத்துவது சரியானது அல்ல. எங்கள் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்'' என 100 சதவீத வரி விதித்த ...

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸுக்கு இடமாற்றம்

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸுக்கு இடமாற்றம்

கொழும்பு கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திலிருந்து பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். நேற்று (14) ...

மனுஷ நாணயக்கார முன்பிணை கோரிக்கை தள்ளுபடி; கொழும்பு நீதவான் உத்தரவு

மனுஷ நாணயக்கார முன்பிணை கோரிக்கை தள்ளுபடி; கொழும்பு நீதவான் உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தன்னை கைது செய்ய முன், முன்பிணை மூலம் தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கோரிக்கையை, கொழும்பு ...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தோல் வைத்திய நிபுணரின் அறிவுறுத்தல்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தோல் வைத்திய நிபுணரின் அறிவுறுத்தல்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தோல் சிவத்தல், வியர்வை, கொப்புளங்களை ஒத்த சிறிய கொப்புளங்கள் மற்றும் அரிப்பு ஏற்பட்டால் உடனடியாக தோல் மருத்துவரை அணுக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 3 எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் செயலிழப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 3 எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் செயலிழப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள மூன்று எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்கள் தற்போது செயலிழந்துள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய வைத்தியசாலையில் ஒரே ஒரு எம்.ஆர்.ஐ. ...

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 இருமல் மருந்துகள் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 இருமல் மருந்துகள் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறப்பு தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த ...

பாதாள உலக கும்பலின் 3,092 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

பாதாள உலக கும்பலின் 3,092 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

பாதாள உலக கும்பலுக்குச் சொந்தமான சுமார் 3,092 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப். யு. வுட்லர் தெரிவித்துள்ளார். ...

வவுணதீவில் வயலில் புதைக்கப்பட்ட மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் அழிப்பு

வவுணதீவில் வயலில் புதைக்கப்பட்ட மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்கள் அழிப்பு

மட்டு. வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கற்ப கேணி வயல் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் உட்பட்ட வெடி பொருட்களை இன்று (14) நீதிமன்ற அனுமதி பெற்று விசேட ...

இலங்கைக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க ரிசர்வ் வங்கி தீர்மானம்

இலங்கைக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க ரிசர்வ் வங்கி தீர்மானம்

இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள அறிவித்தலின் படி, ...

Page 703 of 1241 1 702 703 704 1,241
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு