Tag: Srilanka

ஜனாதிபதி என்பவர் முழுநாட்டிற்குமானவர் என்பதை அநுர புரிந்துகொள்ள வேண்டும்!

ஜனாதிபதி என்பவர் முழுநாட்டிற்குமானவர் என்பதை அநுர புரிந்துகொள்ள வேண்டும்!

திசைகாட்டி வெற்றி பெறும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுர தெரிவித்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதிருப்தியை வெளியிட்டுள்ளார். பொத்துவில், அக்கரைப்பற்று ...

கத்தோலிக்க திருச்சபையின் காத்திருப்புக்கு ஜனாதிபதி வழங்கப்போகும் பதில் என்ன?

கத்தோலிக்க திருச்சபையின் காத்திருப்புக்கு ஜனாதிபதி வழங்கப்போகும் பதில் என்ன?

கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதியுடன் ஆறு ஆண்டுகள் கடக்கின்றன. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பான பல ...

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக எண்பு முறிவு மற்றும் கண் சிகிச்சை பிரிவுகளுக்குரிய வைத்திய நிபுணர்கள் இல்லாத நிலை காணப்படுவதாக ...

பிள்ளையானின் வழக்கறிஞராக கம்மன்பில நியமிக்கப்பட்டதன் பின்னணி தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்

பிள்ளையானின் வழக்கறிஞராக கம்மன்பில நியமிக்கப்பட்டதன் பின்னணி தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்

பிள்ளையானின் வழக்கறிஞராக கம்மன்பில நியமிக்கப்பட்டதன் மூலம், கடந்த காலங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் கொலைகள் எவ்வளவு தீவிரமானவை என்பது தெளிவாகிறதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

பிள்ளையான் கைது செய்யப்பட்ட விதம் பிழையானது; உதய கம்மன்பில

பிள்ளையான் கைது செய்யப்பட்ட விதம் பிழையானது; உதய கம்மன்பில

பிள்ளையான் கைது செய்யப்பட்ட விதம் பிழையானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என ...

மோடியால் திறக்கப்பட்ட தம்புள்ளை விவசாய சேமிப்பு வளாகம் தொடர்பில் சர்ச்சை

மோடியால் திறக்கப்பட்ட தம்புள்ளை விவசாய சேமிப்பு வளாகம் தொடர்பில் சர்ச்சை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது திறக்கப்பட்ட தம்புள்ளையில் உள்ள வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தப்பட்ட விவசாய சேமிப்பு வளாகம் இன்னும் செயல்படும் நிலையில் ...

கண்டியில் 37 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கண்டியில் 37 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 37 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதற்கமைய, ...

ஈரான் எல்லையை நோக்கி நகரும் அமெரிக்க போர்க்கப்பல்

ஈரான் எல்லையை நோக்கி நகரும் அமெரிக்க போர்க்கப்பல்

ஈரானின் அணுஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை முடக்கும் வகையிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக ஈரான் - அமெரிக்கா இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் ...

சம்மாந்துறை சலூன் ஒன்றிலிருந்து ஏறாவூரை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு

சம்மாந்துறை சலூன் ஒன்றிலிருந்து ஏறாவூரை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு

அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினையடி சந்தி பகுதியில் உள்ள சிகை அலங்கார கடையொன்றில்சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது . 03 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் ...

அரச கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய சாய்ந்தமருது பழக்கடை உரிமையாளர் கைது

அரச கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய சாய்ந்தமருது பழக்கடை உரிமையாளர் கைது

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அரச கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய பழக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பழக்கடைகளின் ...

Page 697 of 700 1 696 697 698 700
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு