காற்று சுழற்சி சூறாவழியாக வலுவடைய வாய்ப்பு; இலங்கைக்கு பாதிப்பா?
எதிர்வருகின்ற தீபாவளி தினத்துக்கு அண்மையான காலப்பகுதியில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் அந்தமான் தீவு பகுதி அருகில் உருவாக இருக்கின்ற காற்று சுழற்சியானது, எதிர்வரும் 25, 26, ...
எதிர்வருகின்ற தீபாவளி தினத்துக்கு அண்மையான காலப்பகுதியில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் அந்தமான் தீவு பகுதி அருகில் உருவாக இருக்கின்ற காற்று சுழற்சியானது, எதிர்வரும் 25, 26, ...
அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையில் இதுவரை 25 ...
மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் அடுத்த வருடத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் கே.டீ. லால்காந்த தெரிவித்துள்ளார். மேலும், பாராளுமன்றத்தினூடாக பழைய விகிதாசார தேர்தல் ...
https://youtu.be/t1WH_DWQVcg
இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார் 10,500 கைதிகளை தடுத்து வைக்கக்கூடிய திறன் மட்டுமே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ...
எதிர்வரும் 21ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி தமிழ் பாடசாலைகளுக்கு ...
பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, செவ்வந்தியை கைது செய்ய கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்துக் கொண்டதற்காக ஜனாதிபதி அனுர அரசாங்கத்தை விமர்சித்தார். செவ்வந்தியை ...
ஊழல் அடிப்படையில் இலங்கை 120 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேல் நீதிமன்ற நீதிபதி ரங்கா திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் ...
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பிரதேசத்தில் பாடசாலையொன்றுக்கு முன்னால் நேற்று (15) இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் ...
யாழ்ப்பாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (15) பரபரப்பாக மாறியது. இடமாற்றக் கொள்கையில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதாக குற்றம் சாட்டிய ஆசிரியர்கள், வடக்கு ...
