யாழில் தனக்கு தானே தீ வைத்து இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு
யாழி இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் (28) தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர் மாய்த்துள்ளார். இணுவில் கிழக்கு, கொக்கன் வளவு பகுதியைச் ...
யாழி இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் (28) தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர் மாய்த்துள்ளார். இணுவில் கிழக்கு, கொக்கன் வளவு பகுதியைச் ...
உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுவதே மிகச் சிறந்த பாதுகாப்பாகும் என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பில் ...
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனுக்கு எதிராக சமூக வலைத்தளம் ஊடாக அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்ற ...
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா மற்றும் கூரிய வாள்கள் என்பவற்றுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 600 ...
நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220 ...
பதுளை, எட்டம்பிட்டி , கிங்ரோஸ் தோட்டப் பகுதியில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, கிங்ரோஸ் ...
கொழும்பு - கொம்பனி தெரு பகுதியில் கட்ட திட்டமிடப்பட்டிருந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதால், ஒப்பந்ததாரருக்கு அரசாங்கம் தற்போது 400 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக ...
பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் சர்ச்சைக்குரிய கரிம உர இறக்குமதி ஒப்பந்தம் தொடர்பாக, கையூட்டல் மற்றும் ஊழல்களை குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகத்தால், ஊவா மாகாணத்தின் தலைமைச் செயலாளரும், தேசிய உரச் செயலகத்தின் ...
எதிர்வரும் வெசாக் காலத்தில் தன்சல் வழங்குவோர், அதனை மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ...