Tag: Battinaathamnews

முத்து பண்டாக்களும் முஸ்தபாக்களும் முத்துலிங்கத்திற்கு வாக்களிப்பதில்லை; சிறிநேசன் தெரிவிப்பு

முத்து பண்டாக்களும் முஸ்தபாக்களும் முத்துலிங்கத்திற்கு வாக்களிப்பதில்லை; சிறிநேசன் தெரிவிப்பு

எந்த சந்தர்ப்பத்திலும் சிங்கள கட்சிகள் அல்லது தென்னிலங்கை கட்சிகள் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குகின்ற கட்சிகளாக இல்லை. எந்த சிங்கள கட்சி வந்து படுகொலைகள் செய்தாலும் அதற்கு ...

அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வாகரையில் விளையாட்டு நிகழ்வுகள்

அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வாகரையில் விளையாட்டு நிகழ்வுகள்

தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதனை நினைவு கூறும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக ...

கிளிநொச்சியில் 86 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

கிளிநொச்சியில் 86 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

கிளிநொச்சி, புளியபொக்கனை தர்மபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 86 கிலோ கேரள கஞ்சாவை கிளிநொச்சி பொலிசார் நேற்று (16) ...

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில், போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பிலிருந்து வருகை தந்த விஷேட பொலிஸ் குழுவினர் கைது செய்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் ...

உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரணில்

உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரணில்

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி குறித்து விதிக்கப்பட்டுள்ள மூன்று மாத தடை நீங்கும் வரை காத்திருக்காமல், இதனை அவசர நிலைமையாக கருதி உடனடியாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ...

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கு வரி

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கு வரி

வெளிநாடு வாழ் தனிநபர்களின் டிஜிட்டல் சேவைகளுக்கு வற் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த செயற்பாடு நடைமுறைக்கு வரவுள்ளது. ...

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத்துறையினர்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத்துறையினர்

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத்துறையினர் இருப்பது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை சமூக மற்றும் ...

காணாமல் போன இளைஞன் இரத்தக்கறைகளுடன் சடலமாக மீட்பு; தமிழர் பகுதியில் பரபரப்பு

காணாமல் போன இளைஞன் இரத்தக்கறைகளுடன் சடலமாக மீட்பு; தமிழர் பகுதியில் பரபரப்பு

வவுனியா பாவற்குளத்தின் அலைகரைப்பகுதியில் இருந்து இரத்தக்கறைகளுடன் இளைஞரின் சடலம் ஒன்றை உலுக்குளம் பொலிஸார் நேற்று (16) மீட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் ...

உலகில் அதிக சிறுத்தைகளை கொண்ட இடங்களில் இலங்கை குமன தேசிய பூங்காவிற்கு இரண்டாமிடம்

உலகில் அதிக சிறுத்தைகளை கொண்ட இடங்களில் இலங்கை குமன தேசிய பூங்காவிற்கு இரண்டாமிடம்

உலகில் அதிக சிறுத்தைகள் வாழும் காடுகளில் பட்டியலில் இலங்கையின் குமன தேசிய பூங்கா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையைச் சேர்ந்த வனவிலங்கு ...

திருநங்கைகளை பெண்களாக வரையறுக்க முடியாது; இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு

திருநங்கைகளை பெண்களாக வரையறுக்க முடியாது; இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அங்கு 3ஆம் பாலினத்தவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு தடை விதித்தார். மேலும் அவர்களை நாட்டைவிட்டும் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்தார். இதனால் ...

Page 16 of 834 1 15 16 17 834
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு