முச்சக்கர வண்டி சாரதி கொலை வழக்கு; சிறுவர் இல்லத்திலிருந்த சந்தேக நபர் சிறைக்கு மாற்றம்!
புத்தளம் – ரத்மல்யாய பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கொலை செய்ததாகக் கூறப்படும் சிறுவனை சிறுவர் பராமரிப்பு இல்லத்திலிருந்து சிறைச்சாலைக்கு மாற்றுமாறு புத்தளம் மாவட்ட நீதவான் ...










