Tag: srilankanews

ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகரை கத்தியால் குத்திய திருடர்கள்!

ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகரை கத்தியால் குத்திய திருடர்கள்!

இரத்மலானை புகையிர நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு திருடர்களின் கத்திக்குத்துக்கு இலக்காகி ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர். இது ...

பாதையை விட்டு விலகி வீட்டின் மேல் விழுந்த முச்சக்கரவண்டி; இளைஞன் உயிரிழப்பு!

பாதையை விட்டு விலகி வீட்டின் மேல் விழுந்த முச்சக்கரவண்டி; இளைஞன் உயிரிழப்பு!

சுற்றுலா செல்வதற்காக கலஹா பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நான்கு பேர் பயணித்த முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி வீடொன்றின் மீது விழ்ந்து விபத்திற்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ...

TISL நிறுவனத்தில் அரசாங்க வளங்களை தவறாகப் பயன்படுத்தியதாக 750க்கும் மேற்பட்ட முறைப்பாடு!

TISL நிறுவனத்தில் அரசாங்க வளங்களை தவறாகப் பயன்படுத்தியதாக 750க்கும் மேற்பட்ட முறைப்பாடு!

அரசாங்க வளங்களை தவறாகப் பயன்படுத்தியதாக 750க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் TISLக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி வரை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக அரச வளங்களை துஷ்பிரயோகம் ...

தங்க புத்தர் சிலை கடத்திய குற்றச்சாட்டில் நால்வர் கைது!

தங்க புத்தர் சிலை கடத்திய குற்றச்சாட்டில் நால்வர் கைது!

குருணாகல் - கண்டி வீதியில் பஸ் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட தங்க புத்தர் சிலை என்று கூறப்படும் ஒரு சிலையுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக ...

பிரசாரக் கூட்டத்திற்கு உணவு தயாரித்து கொடுத்தவர் கைது!

பிரசாரக் கூட்டத்திற்கு உணவு தயாரித்து கொடுத்தவர் கைது!

காலி ஹாலிவல பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளரொருவருக்கு ஆதரவாக நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திற்கு வந்திருந்த குழுவினருக்கு உணவு தயாரித்து கொடுத்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைதாகியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு ...

பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற மனைவியை கொலை செய்த கணவன்!

பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற மனைவியை கொலை செய்த கணவன்!

தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற மனைவியை, கணவன் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவமொன்று மாத்தறையில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (13) காலை மாத்தறை ...

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி கணேசராஜாவின் பதவி இடை நிறுத்தம்!

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி கணேசராஜாவின் பதவி இடை நிறுத்தம்!

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இன்று (13) நீதிச்சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து, ...

புதிய இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம்!

புதிய இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம்!

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல, இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ...

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை!

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை!

இலங்கையில் இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மேலதிகமாக சுமார் 60 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. ...

தேர்தலுக்கு தயாராகும் மட்டக்களப்பு மாவட்டம்; அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தகவல்!

தேர்தலுக்கு தயாராகும் மட்டக்களப்பு மாவட்டம்; அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தகவல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் 442 வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், ஜனாதிபதி தேர்தலுக்கான மாவட்ட தெரிவத்தாட்சி ...

Page 703 of 858 1 702 703 704 858
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு