Tag: BatticaloaNews

கனடாவில் வாகன கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 17 வயது இளைஞன் கைது

கனடாவில் வாகன கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 17 வயது இளைஞன் கைது

கனடாவில் வாகன கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 17 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். போமன்வில்லில் கடந்த சனிக்கிழமை காலை செய்தித் தாள் விநியோகஸ்தர் ஒருவரின் வாகனம் ...

தனியார் பேருந்து முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; முதியவர் பலி

தனியார் பேருந்து முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; முதியவர் பலி

அனுராதபுரம் - யாழ்ப்பாணம் A9 வீதியில் ரம்பேவ கங்காராமய விகாரைக்கு அருகில் தனியார் பேருந்து, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் ...

நாளை முதல் நிறுத்தப்படவுள்ள ஸ்கைப் சேவை; மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு

நாளை முதல் நிறுத்தப்படவுள்ள ஸ்கைப் சேவை; மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு

ஸ்கைப் சேவையை நிறுத்தவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஸ்கைப் சேவை நாளை முதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச வீடியோ கால் வசதியை 21 ஆண்டுகளாக ...

சம்பத் தசநாயக்க எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல்

சம்பத் தசநாயக்க எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல்

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் மே 19 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 27 ஆம் ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (05) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ...

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நாளைய ...

களுவாஞ்சிகுடியில் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுசெல்லப்பட்ட அரிசி பறிமுதல்

களுவாஞ்சிகுடியில் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுசெல்லப்பட்ட அரிசி பறிமுதல்

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் பாரவூர்தி ஒன்றினூடாக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக குறித்த அரிசி தொகை ...

வயதான தம்பதியினரின் காரை திருடிய நபர்

வயதான தம்பதியினரின் காரை திருடிய நபர்

கொழும்பு ரத்மலானை பகுதியில் கடந்த (03) கல்கிஸை பொலிஸ் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் கார் ஒன்று திருடப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை ...

தெற்கு அதிவேக வீதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தெற்கு அதிவேக வீதியில் நிறுத்தப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கடந்த முதலாம் திகதி தெற்கு அதிவேக வீதியில் வெலிப்பன பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிவேக வீதி பாதுகாப்புப் பிரிவு ...

சட்டங்களை மீறிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது சுங்கத் திணைக்களத்தின் நடவடிக்கை

சட்டங்களை மீறிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது சுங்கத் திணைக்களத்தின் நடவடிக்கை

சுங்கச் சட்டங்களை மீறியதாகக் கண்டறியப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை பகிரங்கப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கை சுங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர்கள் ...

Page 1065 of 1211 1 1,064 1,065 1,066 1,211
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு