Tag: BatticaloaNews

சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியை தோண்ட நீதிமன்றம் உத்தரவு

சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியை தோண்ட நீதிமன்றம் உத்தரவு

சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியை கிழக்கு மாகாண பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் அனுமதியுடன் பாதுகாப்புப்படையின் பொறியியல் பிரிவின் உத்தியோகத்தர்களின் ஊடாக மனித வலு கொண்டு தோண்டுவதற்கான ...

வெளிநாட்டில் பணிக்குச் சென்ற 4,794 இலங்கையர் உயிரிழப்பு

வெளிநாட்டில் பணிக்குச் சென்ற 4,794 இலங்கையர் உயிரிழப்பு

வெளிநாடுகளில் பணிக்குச் சென்ற 4794 இலங்கையர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இதில் 3179 ஆண்களும் 1615 பெண்களும் ...

மன்னார் மணல் அகழ்வு எதிர்ப்பு போராட்டம்; பூர்வீக நிலங்களை பாதுகாக்க இளையோர் எழுச்சி

மன்னார் மணல் அகழ்வு எதிர்ப்பு போராட்டம்; பூர்வீக நிலங்களை பாதுகாக்க இளையோர் எழுச்சி

மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிய மணல் சுரண்டல்களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; நௌபர் மௌலவி உட்பட 24 பேருக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; நௌபர் மௌலவி உட்பட 24 பேருக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடல், உதவி செய்தல் மற்றும் உடந்தையாக இருந்ததாக நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ...

அரவிந்த செனரத் அரசு கணக்குகள் தெரிவுக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்

அரவிந்த செனரத் அரசு கணக்குகள் தெரிவுக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்

பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத், அரசு கணக்குகள் தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இது தொடர்பான அவரது ராஜினாமா அறிவிப்பு இன்று (06) பாராளுமன்ற செயலாளரிடம் ...

வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

ரக்வானை, மெதகங்கொட பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடவலவை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் ...

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை பழிவாங்கல் அல்ல மாறாக ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயல்; பிரதமர் ஹரிணி

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை பழிவாங்கல் அல்ல மாறாக ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயல்; பிரதமர் ஹரிணி

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட அமலாக்கம் அரசியல் பழிவாங்கல் அல்ல, மாறாக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயல் என ...

மஸ்கெலியாவில் மண்ணுக்குள் புதைந்து போன ஐவர் காயங்களுடன் மீட்பு

மஸ்கெலியாவில் மண்ணுக்குள் புதைந்து போன ஐவர் காயங்களுடன் மீட்பு

மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பனியன் பலத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் மீது இடிந்து விழுந்த மண் மேட்டின் கீழ் புதைந்திருந்த ஐந்து பேரை அப்பகுதி ...

மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற லயன்ஸ் மாவட்ட ஆளுநர் பதவி ஏற்பு விழா

மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற லயன்ஸ் மாவட்ட ஆளுநர் பதவி ஏற்பு விழா

சர்வதேச லயன்ஸ் கழகம் – மாவட்டம் 306டி, 10 இற்கான புதிய ஆளுநர் பதவி ஏற்பு விழா, மட்டக்களப்பில் அமைந்துள்ள பாசிக்குடா சுற்றுலா விடுதியில் விமரிசையாக நடைபெற்றது. ...

புலமைப்பரிசில் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

புலமைப்பரிசில் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையை கருத்தில் கொண்டு, இன்று (06) நள்ளிரவுக்குப் பின்னர் பரீட்சை முடியும் வரை புலமைப்பரீட்சை தொடர்பான மேலதிக ...

Page 875 of 1228 1 874 875 876 1,228
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு