Tag: BatticaloaNews

யாழ் முலவைச் சந்தி அருகில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ் முலவைச் சந்தி அருகில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - முலவைச் சந்தி அருகில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் புதன்கிழமை (09) அன்று காலை மீட்கப்பட்டுள்ளது. அழகரத்தினம் கிறிஸ்டி பால்ராஜ் என்ற 48 வயதானவரே ...

பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கவே முடியாது; பெஞ்சமின் நெதன்யாகு

பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கவே முடியாது; பெஞ்சமின் நெதன்யாகு

பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கவே முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். ஈரானுடனான போரில் வெற்றியடைந்ததற்காக அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்ற ...

பல்கலைக்கழக பகிடிவதைகளை தடுக்க உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

பல்கலைக்கழக பகிடிவதைகளை தடுக்க உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுக்க தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது. இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்த ...

தலிபான் உச்ச தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோர் மீது சர்வதேச பிடியாணை

தலிபான் உச்ச தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோர் மீது சர்வதேச பிடியாணை

பெண்கள் மற்றும் பெண்கள் கல்வி மீதான உரிமைகளை கடுமையாக கட்டுப்படுத்தி, அவர்களை முற்றாக சமூகத்தில் இருந்து தவிர்த்தெறியும் நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக, ஆப்கானிஸ்தானின் (தலிபான்) உச்ச தலைவராக செயற்படும் ...

ஏறாவூரில் காசோலை மோசடி தொடர்பாக விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது

ஏறாவூரில் காசோலை மோசடி தொடர்பாக விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது

மட்டு ஏறாவூரில் முந்திரிகை பருப்பு வர்த்தகர் ஒருவரிடம் காசோலையை வழங்கி 11 இலச்சம் ரூபாவுக்கு முந்திரிகை பருப்பை கொள்வனவு செய்துகொண்டு வழங்கிய காசோலைக்கான பணத்தை வழங்காது மோசடி ...

மட்டக்களப்பில் சிஐடி என கூறி இருவரிடம் பண மோசடி

மட்டக்களப்பில் சிஐடி என கூறி இருவரிடம் பண மோசடி

மட்டக்களப்பில் இருவரிடம், விசேட குற்ற விசாரணை பிரிவு (சிஐடி) என ஒரு இலச்சத்து 28 ஆயிரம் ரூபாவை வாங்கி மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ...

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பாடசாலை மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பாடசாலை மாணவிகளை ஊக்குவிக்கும் ரஷ்யா

ரஷ்யாவில், குறைந்து வரும் குழந்தை பிறப்பைக் கருத்தில் கொண்டு, பல மாகாணங்களில், கருவுறும் பாடசாலை மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 100,000 ரஷ்ய ...

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 12000 எனவும் தற்பொழுது மொத்தம் ...

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்க அனுமதி

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்க அனுமதி

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எந்தவொரு தனிப்பட்ட எதிர்பார்ப்புகளும் இன்றி அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் ...

தாயை கொலை செய்யப் போவதாக மிரட்டி சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன்

தாயை கொலை செய்யப் போவதாக மிரட்டி சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன்

மொனராகல, தனமல்வில பகுதியில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த 24 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் எனவும் தெரியவந்துள்ளது. ...

Page 936 of 1223 1 935 936 937 1,223
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு