Tag: internationalnews

இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்தின் புதிய தொகுதியில் பாரிய வரலாற்றுத் திரிபுகள்

இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்தின் புதிய தொகுதியில் பாரிய வரலாற்றுத் திரிபுகள்

இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்தின் ஆறாவது தொகுதியில் (1978 முதல் 2010 வரையிலான காலப்பகுதி) பாரிய வரலாற்றுத் திரிபுகள் இடம்பெற்றுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ...

20 தமிழ் மற்றும் சிங்கள தம்பதியினருக்கு வவுனியாவில் நடைபெற்ற பதிவு திருமணம்

20 தமிழ் மற்றும் சிங்கள தம்பதியினருக்கு வவுனியாவில் நடைபெற்ற பதிவு திருமணம்

வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிசார்ட் பதியுதீனால் 20 தமிழ் மற்றும் சிங்கள தம்பதியினருக்கு பதிவு திருமணம் செய்து வைக்கப்பட்டது. ...

வட மாகாணத்தில் லஞ்சீட் பாவனைக்குத் தடை; மாற்றீடாக வாழை இலை

வட மாகாணத்தில் லஞ்சீட் பாவனைக்குத் தடை; மாற்றீடாக வாழை இலை

2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் வடக்கு மாகாண ...

ஓட்டமாவடி – நாவலடியில் கார் மோதியதில் 63 வயதுடைய நபர் உயிரிழப்பு

ஓட்டமாவடி – நாவலடியில் கார் மோதியதில் 63 வயதுடைய நபர் உயிரிழப்பு

ஓட்டமாவடி – நாவலடியில் இன்று (08) காலை இடம்பெற்ற சாலை விபத்தில் 63 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நாவலடி இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றதாக ...

யாழில் ஹெரோயின் மற்றும் மூன்று வாள்களுடன் 24 வயது இளைஞன் கைது

யாழில் ஹெரோயின் மற்றும் மூன்று வாள்களுடன் 24 வயது இளைஞன் கைது

யாழ்ப்பாணம் பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 24 வயது இளைஞன் ஒருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சந்தேகநபர் கைது ...

நிறுத்த உத்தரவை மீறிச் சென்ற கார்; சுட்டுப் பிடித்த பொலிஸார்

நிறுத்த உத்தரவை மீறிச் சென்ற கார்; சுட்டுப் பிடித்த பொலிஸார்

மாத்தறை ஜனராஜா மாவத்தையில் நிறுத்த உத்தரவை மீறிச் சென்றதாகக் கூறப்படும் காரொன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்நிலையில் காரை செலுத்திய சாரதி அவ்விடத்திலிருந்து தப்பிச் ...

மட்டக்களப்பிலிருந்து கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியகத்தை மாற்றுவதை எதிர்த்து அக்கரைப்பற்றில் கண்டன ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பிலிருந்து கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வி பணியகத்தை மாற்றுவதை எதிர்த்து அக்கரைப்பற்றில் கண்டன ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தலைமைக் காரியாலயத்தை மட்டக்களப்பிலிருந்து அகற்றுவதை எதிர்த்து நேற்று (7) அக்கரைப்பற்றில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டம் கல்முனை, ...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஏனைய பிரதேசங்களில் ...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நியமனத்தை எதிர்த்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நியமனத்தை எதிர்த்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கான அரச நியமனத்தை எதிர்த்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், சாணக்கியன் இராசமாணிக்கம், தயாஸ்ரீ ஜயசேகர ஆகியோர் இன்று (07) நடைபெற்ற ...

தம்புள்ளையில் ஆய்வக இரசாயனப் பொருள் உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில்

தம்புள்ளையில் ஆய்வக இரசாயனப் பொருள் உட்கொண்ட 7 மாணவர்கள் வைத்தியசாலையில்

தம்புள்ளை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆய்வகத்தில் இருந்த சிவப்பு நிற இரசாயனப் பொருளை உட்கொண்ட 7 மாணவர்கள் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ...

Page 721 of 1240 1 720 721 722 1,240
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு