Tag: mattakkalappuseythikal

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் புற்றுநோய் மருந்து தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் புற்றுநோய் மருந்து தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

கொழும்பு பல்கலைக்கழக ஆய்வுக் குழு ஒன்று கண்டுபிடித்ததாகக் கூறப்படும் 'புற்றுநோய்க்கான மருந்து' குறித்து இலங்கை புற்றுநோயியல் கல்லூரி (Sri Lanka College of Oncologists) கடும் கவலை ...

மஹிந்தவவை தூக்கிலிடும் நோக்கம் எனக்கு ஒருபோதும் இருக்கவில்லை; சரத் பொன்சேகா

மஹிந்தவவை தூக்கிலிடும் நோக்கம் எனக்கு ஒருபோதும் இருக்கவில்லை; சரத் பொன்சேகா

அண்மையில் மாத்தறையில் தான் ஆற்றிய உரை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தூக்கிலிடும் நோக்கம் தனக்கு ஒருபோதும் இருக்கவில்லை என்றும் பீல்ட் மார்ஷல் சரத் ...

நாட்டில் நாளாந்தம் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்பு

நாட்டில் நாளாந்தம் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்பு

நாட்டில் நாளாந்தம் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன், மூன்று பேர் உயிரிழப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், மார்பகப் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது என்று சுகாதார ...

உலக உளநல தினத்தை முன்னிட்டு வாழைச்சேனையில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடைபவனி

உலக உளநல தினத்தை முன்னிட்டு வாழைச்சேனையில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடைபவனி

உலக உளநல தினத்தை முன்னிட்டு, “அபாயங்களிலும் சேவைகளுக்கான அணுகல் – பேரழிவுகள் மற்றும் அவசரநிலைகளில் மனநிலை” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைபவனி இன்று (11) வாழைச்சேனையில் நடைபெற்றது. ...

ஒக்டோபர் மாதத்தில் இதுவரை 46,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

ஒக்டோபர் மாதத்தில் இதுவரை 46,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

ஒக்டோபர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 46,868 ஐத் தாண்டியுள்ளது. ஒக்டோபர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மொத்தம் ...

மட்டக்களப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் நால்வர் கைது

மட்டக்களப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் நால்வர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பிரிவுகளில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, 25 கிராம் ...

களுத்துறை பகுதியில் துப்பாக்கிச்சூடு; இருவர் தப்பி ஓட்டம்

களுத்துறை பகுதியில் துப்பாக்கிச்சூடு; இருவர் தப்பி ஓட்டம்

களுத்துறை பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வர்த்தக நிலையம் ஒன்றை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் ...

மலையக சமூகத்தினருக்கு வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை

மலையக சமூகத்தினருக்கு வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ...

வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் – வெளியான தகவல்

வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் – வெளியான தகவல்

வாகன இறக்குமதி தொடர்பான வரி முறைகளை அரசாங்கம் மாற்ற வாய்ப்புள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வாகன இறக்குமதி தொடர்பான தற்போது நிலவும் பிரச்சினைக்குரிய சூழ்நிலை காரணமாக இந்த ...

மெக்சிகோவில் ரேமண்ட் புயல் தாக்கத்தால் 28 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் ரேமண்ட் புயல் தாக்கத்தால் 28 பேர் உயிரிழப்பு

வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் அருகேவுள்ள பசுபிக் கடலில் உருவாகிய ரேமண்ட் புயலால் மெக்சிகோவில் கனமழை பெய்து வருவதால் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் ...

Page 711 of 1231 1 710 711 712 1,231
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு