மழை மற்றும் தொழிற்சங்க நடவடிக்கையால் நாடளாவிய மின் விநியோகத் தடை; இலங்கை மின்சார சபை அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் சுமார் முப்பதாயிரம் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலை காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக ...










