Tag: Battinaathamnews

மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த தந்தை; மனைவி வைத்தியசாலையில் அனுமதி!

மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த தந்தை; மனைவி வைத்தியசாலையில் அனுமதி!

இரத்மலானை, மாளிகாவ வீதியில் உள்ள தனது வீட்டிற்குள் இன்று (11) காலை 11 மணியளவில் வாள் மற்றும் கத்திகளுடன் நுழைந்த தந்தை ஒருவர் தனது மகனைக் கொன்றுவிட்டு ...

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள வைத்தியர்கள்!

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள வைத்தியர்கள்!

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 18ஆம் திகதி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது. நேற்று (10) இடம்பெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கூட்டத்தின் ...

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு 350 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு 350 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை (செப்டெம்பர் 12) முன்னிட்டு 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட அரச பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, ...

தபாற்காரரை மிரட்டி வாக்கு அட்டைகளை திருடியவர் கைது!

தபாற்காரரை மிரட்டி வாக்கு அட்டைகளை திருடியவர் கைது!

கிளிநொச்சி தபால் நிலையத்தில் தபால் விநியோகஸ்தர் ஒருவரை அச்சுறுத்தி 34 குடும்பங்களின் வாக்கு அட்டைகளை திருடிய நபரொருவர் நேற்றுமுன்தினம் (10) கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

இலவச விசாவினை வழங்குமாறு பாகிஸ்தான் கோரிக்கை!

இலவச விசாவினை வழங்குமாறு பாகிஸ்தான் கோரிக்கை!

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் தனது நாட்டு பிரஜைகளிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து பாகிஸ்தான் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் 38 நாடுகளின் பிரஜைகள் விசா இல்லாமல் இலங்கைக்கு ...

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா குமாரி அரம்பேபொல நியமனம்!

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா குமாரி அரம்பேபொல நியமனம்!

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினர் சீதா குமாரி அரம்பேபொல நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனமானது ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (11) வழங்கப்பட்டுள்ளது. சீதா ...

அதிபர் அடித்ததில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

அதிபர் அடித்ததில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பாடசாலை அதிபர் அடித்ததில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் இம்முறை ஐந்தாமாண்டு புலமைப் ...

ரணிலுக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்!

ரணிலுக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ ...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என ...

முல்லைத்தீவு பகுதியில் உள்ள பாடசாலையில் மின்விசிறிகளை திருடிய நபர் கைது!

முல்லைத்தீவு பகுதியில் உள்ள பாடசாலையில் மின்விசிறிகளை திருடிய நபர் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மின்விசிறி திருட்டுடன் தொடர்புடைய 3 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு கைவேலி கணேசா வித்தியாலயத்தில் ...

Page 721 of 887 1 720 721 722 887
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு