Tag: mattakkalappuseythikal

சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் வழங்க திட்டம்

சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் வழங்க திட்டம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் ...

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டு கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை கிரியுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கிரியுல்ல பொலிஸ் ...

சர்வஜன அதிகாரம் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் நியமனம்

சர்வஜன அதிகாரம் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் நியமனம்

சர்வஜன அதிகாரம் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராக பிரபல வர்த்தகரான ரி. ஹரிப் பிரதாப் நியமிக்கப்பட்டார்.  அதற்கான நியமன கடிதத்தினை வெள்ளிக்கிழமை (18) கட்சி காரியாலயத்தில் வைத்து ...

யாழில் மண்ணில் புதைந்த நிலையில் எறிகணை மீட்பு

யாழில் மண்ணில் புதைந்த நிலையில் எறிகணை மீட்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயில் அருகே, நேற்று (18) பிற்பகல் வீடு கட்ட அத்திவாரம் இடும் பணியின்போது மண்ணில் புதைந்திருந்த வெடிக்காத எறிகணை ...

மத்திய மலைநாட்டில் பெய்த கனமழையால் மண்சரிவு

மத்திய மலைநாட்டில் பெய்த கனமழையால் மண்சரிவு

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் பெய்த கனமழையால், ஹட்டன் சமனலகம காலனியில் உள்ள வீடொன்றில் இன்று (19) அதிகாலை 4:30 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

காணித் தகராறால் இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை; அம்பாந்தோட்டையில் சம்பவம்

காணித் தகராறால் இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை; அம்பாந்தோட்டையில் சம்பவம்

காணித் தகராறால் இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்தக் கொடூர சம்பவம் அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில் நேற்று (18) வெள்ளிக்கிழமை இரவு ...

கொலைக் குற்றவாளிகள் தப்ப முடியாது அவர்களுக்குத் தண்டனை உறுதி; அமைச்சர் பிமல்

கொலைக் குற்றவாளிகள் தப்ப முடியாது அவர்களுக்குத் தண்டனை உறுதி; அமைச்சர் பிமல்

"கொலைக் குற்றவாளிகளைப் பாதுகாக்கவே ரணில் - ராஜபக்ஷ தரப்பு ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளைப் பதவியில் இருந்து நீக்கியது. ஆனால், எமக்கு எந்தத் ...

உதவி பிரதேச செயலாளர் தீயில் எரிந்த விவகாரம்; கணவர் பொலிஸாரால் கைது

உதவி பிரதேச செயலாளர் தீயில் எரிந்த விவகாரம்; கணவர் பொலிஸாரால் கைது

சாவகச்சரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பணிபுரிந்து வந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீ காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் ...

மதுபோதையில் பாம்பை விழுங்கிய நபர்

மதுபோதையில் பாம்பை விழுங்கிய நபர்

மதுபோதையில் பொதுமகன் ஒருவர் பாம்பை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரப்பிரதேஷ் பகுதியில் அகிலேஷ் என்பவர் அதிகமாக மது அருந்திவிட்டு இறந்த பாம்பை கடித்து விழுங்கியுள்ளார். ...

இலங்கை தமிழர் திருமணங்களை பதிவு செய்ய தமிழக அரசு விசேட ஏற்பாடு

இலங்கை தமிழர் திருமணங்களை பதிவு செய்ய தமிழக அரசு விசேட ஏற்பாடு

தமிழ்நாட்டில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமணப் பதிவுகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில் அவற்றைப் பதிவு செய்ய தமிழக அரசு விசேட ஏற்பாடு ...

Page 961 of 1257 1 960 961 962 1,257
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு