Tag: Batticaloa

11 மாணவர்கள் கடத்தல் வழக்கு – கரன்னாகொடவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி

11 மாணவர்கள் கடத்தல் வழக்கு – கரன்னாகொடவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி

11 மாணவர்கள் கடத்தல் சம்பந்தமான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கிலிருந்து நீக்குவதற்கான சட்டமா அதிபரின் முடிவை இரத்து செய்யக் கோரி மனுவை விசாரணைக்கு ...

அமெரிக்காவில் இந்திய மாணவிகளை கைது செய்த பொலிஸார்

அமெரிக்காவில் இந்திய மாணவிகளை கைது செய்த பொலிஸார்

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் திருடிய இரு இந்திய மாணவிகளை பொலிஸார் கைது செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ...

அண்ணாவின் மந்திரத்தை மீண்டும் நடத்தி காட்டுவேன் என விஜய் அறிக்கை

அண்ணாவின் மந்திரத்தை மீண்டும் நடத்தி காட்டுவேன் என விஜய் அறிக்கை

நேற்று (15) பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டுஇருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். ...

கர்ப்பிணி தாய்மார்களின் சிரமங்களுக்கு தீர்வு; சந்திவெளியில் மகப்பேற்று விடுதி திறந்து வைக்கப்பட்டது

கர்ப்பிணி தாய்மார்களின் சிரமங்களுக்கு தீர்வு; சந்திவெளியில் மகப்பேற்று விடுதி திறந்து வைக்கப்பட்டது

கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கர்ப்பிணி தாய்மார்கள் எதிர்நோக்கிய முக்கிய பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக இயங்காமல் இருந்த மகப்பேற்று ...

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டினால் ஜனாதிபதிக்கு அழைப்பு

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டினால் ஜனாதிபதிக்கு அழைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகத்திற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளில் கூட்டிற்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று (15) கொழும்பில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலக ...

நாளை முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ள மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள்

நாளை முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ள மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள்

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைய, மின் தடை புதுப்பிப்பு, கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட செயற்பாடுகள் கடமை ...

தெற்கு அதிவேக வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு – ஆறு பேர் காயம்

தெற்கு அதிவேக வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு – ஆறு பேர் காயம்

தெற்கு அதிவேக வீதியில் கலனிகமவுக்கும் கஹதுடுவைக்கும் இடையே நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலியிலிருந்து ...

யாழ்ப்பாணம், பருத்தித்துறை உணவகங்களில் லஞ்சீட் பயன்படுத்தத் தடை

யாழ்ப்பாணம், பருத்தித்துறை உணவகங்களில் லஞ்சீட் பயன்படுத்தத் தடை

யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில், எதிர்வரும் முதல் திகதி முதல் லஞ்சீட் எனப்படும் பொலித்தீன் பாவனை முற்றிலும் தடை செய்யப்படும் என்று பருத்தித்துறை நகரசபை அறிவித்துள்ளது. ...

இலங்கையில் 4 ஆக்கிரமிப்பு அலங்கார மீன் இனங்களுக்கு தடை

இலங்கையில் 4 ஆக்கிரமிப்பு அலங்கார மீன் இனங்களுக்கு தடை

மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சினால் 4 ஆக்கிரமிப்பு அலங்கார மீன் இனங்களைத் தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தடையானது ஆக்கிரமிப்பு ...

மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் சித்திரப் போட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் சித்திரப் போட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில், காரிகை கலை இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த (08) சிறப்பாக நடைபெற்றது. 2024 ஆம் ஆண்டு ...

Page 730 of 1157 1 729 730 731 1,157
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு