Tag: Battinaathamnews

பாடசாலை இலட்சினையை மாற்றி சமூக வலைத்தளங்களில் வெளியீடு செய்தமை சட்டவிரோதம்; கல்முனை ஸாஹிரா நிர்வாகம் எச்சரிக்கை

பாடசாலை இலட்சினையை மாற்றி சமூக வலைத்தளங்களில் வெளியீடு செய்தமை சட்டவிரோதம்; கல்முனை ஸாஹிரா நிர்வாகம் எச்சரிக்கை

ஒரு பாடசாலையினதும் அல்லது அரச நிறுவனங்களினதும் இலட்சினை மற்றும் பெயர்பலகைகள் அவற்றின் இறைமை, தனித்துவம் மற்றும் சட்ட ஒழுங்கை பிரதிபலிக்கும் முக்கிய அடையாளங்களாகும் என கல்முனை ஸாஹிரா ...

அஸ்வெசும திட்டங்கள் மூலம் மக்களுக்கு கஷ்டம்; வீதிக்கிறங்கி இந்த அரசுக்கு முடிவு கட்டுவோம் என சமூர்த்தி உத்தியோகத்தர்கள் சங்கம் எச்சரிக்கை

அஸ்வெசும திட்டங்கள் மூலம் மக்களுக்கு கஷ்டம்; வீதிக்கிறங்கி இந்த அரசுக்கு முடிவு கட்டுவோம் என சமூர்த்தி உத்தியோகத்தர்கள் சங்கம் எச்சரிக்கை

கடந்த ரணில் அரசில் நல்ல திட்டங்களை இல்லாதொழிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட அஸ்வெசும திட்டத்தின் மூலம் மக்கள் பல கஷ்டங்களை சந்தித்தார்கள். அதைத்தான் இப்போது இந்த அரசாங்கமும் ...

மழையினால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வரை இழப்பீடு; விவசாய அமைச்சு!

மழையினால் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வரை இழப்பீடு; விவசாய அமைச்சு!

கடந்த சில நாட்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட பயிர்ச்சேதங்கள் மதிப்பிடப்பட்ட பின்னர், சேத விபரங்களுக்கு அமைய ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபா ...

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

நேற்று 18.05.2026 அன்று பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கையில் 2009 மே 18 முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையின் 17ஆம் ஆண்டு ...

“வெள்ளப்பெருக்குக்குப் பின் பரவும் ஆபத்தான நோய்கள்”; சுகாதார நிபுணர்கள் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

“வெள்ளப்பெருக்குக்குப் பின் பரவும் ஆபத்தான நோய்கள்”; சுகாதார நிபுணர்கள் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள சிறியளவிலான வெள்ளப்பெருக்குகளுக்குப் பின்னர், நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். டெங்கு, எலிக்காய்ச்சல், மஞ்சள்காமாலை ...

எரிபொருள் விநியோகத்தில் கியூ ஆர் முறை தொடரும் என அறிவிப்பு

எரிபொருள் விநியோகத்தில் கியூ ஆர் முறை தொடரும் என அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், விநியோக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கியூ ஆர் குறியீட்டு முறைமை தொடர்ந்து அமுலில் இருக்கும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி ...

நள்ளிரவில் புதையல் தோண்டிய கும்பல்; 7 பேர் அதிரடியாகக் கைது!

நள்ளிரவில் புதையல் தோண்டிய கும்பல்; 7 பேர் அதிரடியாகக் கைது!

யாப்பஹுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய ஏழு பேரை கைது செய்துள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (18) இரவு மஹவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய ...

அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்த அதிரடித் தடை!

அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்த அதிரடித் தடை!

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் ...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

எஹலியகொட, வலவிட்டவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர் இக் கொலையை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட ...

Page 85 of 2018 1 84 85 86 2,018
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு