Tag: Battinaathamnews

கஞ்சா தோட்டம் முற்றுகை; இளைஞன் கைது!

கஞ்சா தோட்டம் முற்றுகை; இளைஞன் கைது!

ஹம்பாந்தோட்டை- தனமல்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிவுலஆர பிரதேசத்தில் பயிரிடப்பட்டு வந்த கஞ்சா தோட்டம் ஒன்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த ...

ஆசியாவிலே சிறந்த நாடாக இலங்கையை மாற்ற 10 வருடங்கள் கேட்கும் நாமல்!

ஆசியாவிலே சிறந்த நாடாக இலங்கையை மாற்ற 10 வருடங்கள் கேட்கும் நாமல்!

இன்னும் பத்து வருடங்களில் இலங்கையை ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவோம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார் களுத்துறை - அகலவத்தையில் ...

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் ...

மீண்டும் முடக்கம் மைக்ரோசாப்ட்; பயனர்கள் குற்றச்சாட்டு!

மீண்டும் முடக்கம் மைக்ரோசாப்ட்; பயனர்கள் குற்றச்சாட்டு!

பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல்வேறு அம்சங்களின் ஒரு தொகுப்பாக செயற்படும் மைக்ரோசாப்ட் 365 செயலிழந்துள்ளது. குறித்த செயலியானது, நேற்றையதினம் உலகம் முழுவதும் பரவலான செயலிழப்பை சந்தித்துள்ளதாக சர்வதேச ...

ஏறாவூர் விபத்தில் இளைஞன் பலி!

ஏறாவூர் விபத்தில் இளைஞன் பலி!

ஏறாவூர் புன்னக்குடா வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஏறாவூர் தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜீத்குமார் என்பவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சிறிய ரக உழவு ...

கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவர்களால் பத்து மில்லியன் ரூபா சேமித்த அரசு!

கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவர்களால் பத்து மில்லியன் ரூபா சேமித்த அரசு!

இந்த வருடம் கல்வியற் கல்லூரி மாணவர்களை இணையவழி ஊடாக ஆட்சேர்ப்பு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் பத்து மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் ...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு பூட்டு!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு பூட்டு!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், நேற்று (12) மாலை 6.00 மணி முதல் தற்காலிகமாக இவ்வாறு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ...

14 இலட்சத்தை நெருங்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை!

14 இலட்சத்தை நெருங்கும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்தை நெருங்குகிறது. ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் ...

13 வயது சிறுவன் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்!

13 வயது சிறுவன் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்!

13 வயது சிறுவன் ஒருவனை கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ...

பலாங்கொடை பிரதேச செயலக காரியாலயத்தில் கோடிக்கணக்கில் ஏலம் போன கள்ளுத் தவறணை!

பலாங்கொடை பிரதேச செயலக காரியாலயத்தில் கோடிக்கணக்கில் ஏலம் போன கள்ளுத் தவறணை!

பலாங்கொடை நகரில் 2025ஆம் ஆண்டுக்கான கள்ளு தவறணைக்கான டெண்டர் இரண்டு கோடியே இருபத்தி ஒரு இலட்சத்திற்கு இன்று (12) பலாங்கொடை பிரதேச செயலக காரியாலயத்தில் டெண்டர் கோரப்பட்டதாக ...

Page 728 of 899 1 727 728 729 899
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு