Tag: Srilanka

10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்; 11 ஆவது மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்; 11 ஆவது மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

10 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் சிக்கிய சம்பவம் கேரளாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, கேரளா, எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த வார்டு ...

அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராக தொடர் போராட்டம்; செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராக தொடர் போராட்டம்; செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு

அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைபிடிக்கும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால் ட்ரம்ப் , சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டார். இதனையடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ...

உகந்தை மலை சுற்றுச் சூழலில் புத்தர் சிலை வைத்தது அம்பாறை குடும்பிமலை தேரரா?

உகந்தை மலை சுற்றுச் சூழலில் புத்தர் சிலை வைத்தது அம்பாறை குடும்பிமலை தேரரா?

உகந்தை மலை சுற்றுச் சூழலில் கடற்கரையோரம் உள்ள மலையொன்றில் புதிதாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து கள விஜயம் மேற்கொண்ட நிலையில் புதிதாக ...

மூதூரில் இடம்பெற்ற அந்தோனியார் மகா வித்தியாலயத்தின் 160வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவணி பேரணி

மூதூரில் இடம்பெற்ற அந்தோனியார் மகா வித்தியாலயத்தின் 160வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவணி பேரணி

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பழமையான பாடசாலைகளில் ஒன்றான மூதூர் அந்தோனியார் மகா வித்தியாலயத்தின் 160வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவணி பேரணி இன்று (10) காலை இடம்பெற்றது. ...

இந்தியாவில் 7000 ஐ நெருங்கும் கொரோனா தொற்று

இந்தியாவில் 7000 ஐ நெருங்கும் கொரோனா தொற்று

இந்திய மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, புதிதாக 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6,815 ஆக ...

உலகளவில் முடங்கியது சட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு

உலகளவில் முடங்கியது சட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு செயலியான ‘சட் ஜிபிடி’ (ChatGPT) முடங்கியதால் உலகின் பல நாடுகளில் பயனர்கள் பாதிப்படைந்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு செயலிகளில் ‘சட்ஜிபிடி’ முன்னிலை வகிக்கிறது. மிக விரைவாக ...

மட்டு கருவப்பங்கேணியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது

மட்டு கருவப்பங்கேணியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணியில் போயா தினத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட பொலிசார், உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவரை இன்று (10) பிற்பகல் ...

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத் இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத் இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். ...

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நியமனம்

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நியமனம்

திருகோணமலை கல்வி வலயத்தின் வலய கல்விப் பணிப்பாளராகவிருந்த தினகரன் ரவி மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை (11) புதன்கிழமை பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ...

நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி திறப்பு

நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி திறப்பு

நேபாளம், குறைந்த எடையுடன் மற்றும் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கும் நோக்கில் தனது முதல் தாய்ப்பால் வங்கியை நிறுவியுள்ளது. இந்தத் திட்டம், யுனிசெஃப், நேபாள அரசு ...

Page 725 of 843 1 724 725 726 843
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு