Tag: srilankanews

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் 75 மில்லிமீற்றர் அளவில் கனமழை பெய்ய வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் 75 மில்லிமீற்றர் அளவில் கனமழை பெய்ய வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...

சொந்து விபர அறிக்கையை சமர்ப்பிக்க நிறுவனத் தலைவர்களுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு காலக்கெடு

சொந்து விபர அறிக்கையை சமர்ப்பிக்க நிறுவனத் தலைவர்களுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு காலக்கெடு

வருடாந்த சொந்து விபர அறிக்கையை ஜூன் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நிறுவனத் தலைவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என இலஞ்சம் மற்றும் ஊழல் ...

குருந்தூர் மலை பகுதியில் கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

குருந்தூர் மலை பகுதியில் கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முல்லைத்தீவு - குருந்தூர்மலை பகுதியில், கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளின் விளக்கமறியல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 10ஆம் திகதி தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துக் கொண்டிருந்த ...

பிரதமர் மீதான தேர்தல் குற்றச்சாட்டு தொடர்பில் எங்களால் நேரடி நடவடிக்கை எடுக்க முடியாது; தேர்தல்கள் ஆணைக்குழு

பிரதமர் மீதான தேர்தல் குற்றச்சாட்டு தொடர்பில் எங்களால் நேரடி நடவடிக்கை எடுக்க முடியாது; தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு, கடந்த உள்ளளுராட்சி மன்றத் தேர்தலின் அமைதி காலத்தில், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தமை குறித்து தங்களால் நேரடியாக நடவடிக்கை எடுக்க ...

போதைப்பொருள் வைத்திருந்தவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதிப்பு

போதைப்பொருள் வைத்திருந்தவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதிப்பு

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமைக்காக குற்றவாளிகள் மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்தது. பேருவளைப் பகுதியைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் பல நாள் ...

உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை இதழில் இடம் பிடித்த இரண்டு இலங்கையர்கள்

உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை இதழில் இடம் பிடித்த இரண்டு இலங்கையர்கள்

உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை இதழில் இரண்டு இலங்கையர்கள் பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. போர்ப்ஸ் சஞ்சிகை 30 வயதுக்குட்பட்ட ஆசியாவின் திறமையாளர்கள் 30 ​பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ...

இடைநிறுத்தப்பட்டுள்ள வாகன இலக்கத் தகடு விநியோகம் விரைவில் சீர் செய்யப்படும்; போக்குவரத்துத் திணைக்களம்

இடைநிறுத்தப்பட்டுள்ள வாகன இலக்கத் தகடு விநியோகம் விரைவில் சீர் செய்யப்படும்; போக்குவரத்துத் திணைக்களம்

வாகன இலக்கத் தகடு விநியோகம் கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் அது சீர் செய்யப்படுமெனவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்திருக்கிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 210 மில்லியன் பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 210 மில்லியன் பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது

சட்டவிரோதமாக 6.7 கிலோகிராம் தங்கத்தை கடத்திவர முயன்ற இருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது ...

ஹட்டனில் பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

ஹட்டனில் பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஆனைக்கொய்யா பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ...

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர்!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர்!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக,நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே (8H49KG) நேற்று (15) நாட்டின் 11வது பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ...

Page 725 of 874 1 724 725 726 874
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு